கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,870 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
தேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,870 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 248 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,50,408 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 23,066 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதம் இந்தியாவில் வெகுவா உயர்ந்து கொண்டே … Read more