மஹாராஷ்டிரா | 15 வயது சிறுமி, 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அவலம்!
மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், கிட்ட தட்ட 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது அந்த சிறுமியாலே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சிறுமி கொடுத்த புகாரின் பேரில், அதில் சம்மந்தப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொம்பிவிலி காவல்நிலையத்தினர் தெரிவித்துள்ளனர். முதலில் அந்த சிறுமிக்கு பழக்கமான நண்பன் ஒருவன், அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விடியோ எடுத்ததாக தெரிய வருகிறது. பிறகு அவன் அந்த விடியோவை வைத்து தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் … Read more