தமிழகத்தில் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது!
முதல் மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 28 லட்சம் பேரை சென்றடைந்த நிலையில், தமிழக அரசு செப்டம்பர் 19 அன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமை அறிவித்திருந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட படி தமிழகம் முழுக்க நடைபெற்ற இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம்களில்கிட்ட தட்ட 15 லட்சம் பேர் கலந்து கொண்டு தடுப்பூசியின் பயனை அடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 4.3 கோடியைக் கடந்து இருக்கிறது. இதில் முதல் தவணை மட்டும் எடுத்துக்கொண்டவர்கள் … Read more