பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை – பிரதமர்

Tamil Seat In Banaras Hindu University

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டை தொடர்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிக்கை விடுத்துள்ளார். உலகின் மிகத் தொன்மையான மொழியாக கருதப்படும் தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அத்தகைய பெருமை மிக்க தமிழ் மொழியோடு ஊறிப் பிறந்து தேசியப் பற்று படைப்புகளுக்கும், தமிழ்ப் படைப்புகள் பலவற்றிற்கும் வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெயரில் உத்திரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் … Read more

ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

Six Year Old Girl Raped In Hyderabad

ஹைதராபாத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் தீப்பொறியைக் கிளப்பி உள்ளது. சைதாபாத் காவல் நிலையத்திற்கு சிறுமி ஒருவர் காணவில்லை என்று அவரின் பெற்றோரின் மூலம் ஒரு புகார் வந்திருந்தது. அந்த புகாரின் பேரில் விசாரித்த காவலர்கள், விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவர் தான் அவரின் அண்டை வீட்டில் வசித்து வந்த ஆறு … Read more

தீபாவளிக்கு வெளியாகிறது சிலம்பரசனின் ‘மாநாடு’!

Maanaadu To Hit Screens This Deepavali

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ்’ புரொடக்சன் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதி ராஜா, கருணாகரன், மனோஜ், ப்ரேம் ஜி , ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் ’மாநாடு’ திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு (நவம்பர் 4) அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 11 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,42,350-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 36,963 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகத்தை பொறுத்த வரை இந்தியாவில் 72 கோடியைக் கடந்திருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 55.06 கோடி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 11 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,119-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,523-ஆக உள்ளது. தொடர்ந்து கொரோனோவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 12 அன்று தமிழகம் முழுக்க … Read more

மன அழுத்தம் குறைய என்ன செய்யலாம்?

Facing Depression

மன அழுத்தம் இன்று பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. வேலையின்மை, வேலைப்பளு, காதல் தோல்வி, சமூக நெருக்கடிகள், இன்னல்கள் என்று பலவும் இன்று ஒரு மனிதனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஒரு சிலர் மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாது தற்கொலை என்ற விபரீத முடிவுகளையும் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஓரு சாதாரண மனிதனை இன்னல்களுக்குள்ளாக்கும் இந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ள என்ன செய்யலாம்? 1) பிடித்த செயல்பாடுகளுக்குள் மூழ்குதல் – ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு … Read more

தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை!

TamilNadu Government Implement Restriction To Fesitival Still 31 10 2021

தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை விதிப்பதாக தமிழக அரசு அறிக்கை விடுத்துள்ளது. நிகழ்ந்து வரும் கொரோனோ சூழலில், மூன்றாம் அலையைத் தவிர்க்க பண்டிகைகள், விழாக்களை கொஞ்ச நாட்களுக்கு துறக்க சொல்லி மத்திய சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடைகளின் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் மீதும் தளர்வுகளை தேடிக்கொண்டே … Read more

விரைவில் வருகிறது ’சிவக்குமாரின் சபதம்’ ட்ரெயிலர் – படக்குழு

Siva Kumarin Sabadham Trailer Coming Soon

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தில் ட்ரெயிலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் கதாநாயகன் என்று பன்முகத்துடன் ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ஆதித்யா கதிர் மற்றும் வி ஜே பார்வதி என்று பலரும் இணையும் சிவகுமாரின் சபதம் படத்தின் ட்ரெயிலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘ Trailer On The Way ‘ என்று குறிப்பிட்டு … Read more

Annaatthe Motion Poster is here! | Superstar Rajinikanth

Annaatthe Motion Poster Rajinikanth

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினிகாந்த் அவர்களின் குரலில் “தொடங்குது ஓங்கார கூத்து” எனும் வசனத்துடன் டி இமான் அவர்களின் கலக்கலான இசையுடன் மோஷன் போஸ்டர் செம கெத்தாக வந்துள்ளது. கீழே அந்த மோஷன் போஸ்டரை பாருங்கள்.

வெளியானது அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர்!

Annaathe Motion Poster Released In Net

காலையில் தான் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி தற்போது வரை இணையத்தை கலக்கி வரும் நிலையில், அண்ணாத்த டீம் மோசன் போஸ்டர் என்று அடுத்து ஒரு அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டுள்ளது. காலையில் … Read more