4 வயது மகனை கொன்ற தாய்? உண்மையில் நடந்தது என்ன?

4 Year Old Son Killed What Happened What Is The Reason Behind This Fact Here Idamporul

பெங்களுரைச் சேர்ந்த சுசனா சேத் தனது நான்கு வயது மகனை கொன்றதாக பரவும் செய்தி நாட்டையே கதிகலங்க வைத்து இருக்கிறது. சுசனா சேத் கொல்கத்தாவை சேர்ந்தவர், பெங்களுருவை மையமாக கொண்டு இயங்கும், மைண்ட்புல் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர். இவரும் தமிழகத்தை சேர்ந்த வெங்கட ரமணா என்பவரும் கடந்த 2010-யில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் 2020-யில் … Read more

தொடரும் இன்ஸ்டாகிராம் மோசடிகள், விளம்பரப்படுத்தி விட்டு கையை விரிக்கும் பிரபலங்கள்!

Instagram Scam Alert Famous People Allowing Without Knowledge Fact Here Idamporul

இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஒரு மிகப்பெரிய மோசடி நிகழ்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலட்சங்களிலும், மில்லியன்களிலும் பாலோவர்ஸ்களை வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் பிரபலங்களாக இருக்கும் ஒரு சில நாயகிகளும், நாயகன்களும் டிரேட் பண்ட் என்ற பெயரில் 100 சதவிகிதம் உத்தரவாதம் கொடுத்து ஒரு சில விளம்பரங்களையும் ஐடிகளையும் விளம்பரப்படுத்துகின்றனர். அந்த ஐடிகளிடம் விளம்பரம் குறித்து விசாரிக்கும் போது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50 நிமிடத்தில் பத்தாயிரம், ஐந்தாயிரம் முதலீடு செய்தால் 50 … Read more

தொடர்ந்து ஜப்பானை வதைக்கும் அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள்!

Japan Facing Major Earth Quake Again And Again 09 01 24 Idamporul

அடுத்தடுத்த நிலநடுக்க அதிர்வுகள் தொடர்ந்து ஜப்பான் நாட்டையே உலுக்கி வருகிறது. அடுத்தடுத்து பதிவாகும் நிலநடுக்க அதிர்வுகள் ஜப்பான் நாட்டையே நிலைகுலைய வைத்து இருக்கிறது. இன்று ஹோன்சு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை நிலநடுக்கத்திற்கு 161 பேர் பலியாகி இருக்கின்றனர். கிட்ட தட்ட 100 பேரின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலையும் நீடிக்கிறது. ” அடுத்தடுத்து நீடிக்கும் நிலநடுக்க அதிர்வுகளால் மீட்பு பணிகளும் வெகுவாக தொய்வடைந்து இருக்கிறது. சுனாமி எச்சரிக்கை … Read more

இந்த ஐபிஎல் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறாரா தோனி?

MS Dhoni Plan To Retire All Form Of Cricket After This IPL Season 2024 Idamporul

இந்த ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு தோனி ஒட்டு மொத்தமாக முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் தோனி ஒட்டு மொத்தமாக கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கிரிக்கெட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்து விட்டு அது தவிர குடும்பம், விவசாயம், பட தயாரிப்பு, விளம்பரங்கள் என ஒரு சில விடயங்களில் மட்டும் நேரத்தை முழுவதுமாக செலவிட இருக்கிறாராம். “ அவரின் முடிவும் சரி தான் … Read more

அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

Pongal Gift For All Family Card Said CM Stalin Fact Here Idamporul

அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். வருமான வரி செலுத்துவோர், அரசு வேலையில் இருப்போர், சர்க்கரை அட்டைதாரர் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசு ஆயிரம் இல்லை என்ற அறிவிப்பு ஒரு குறிப்பிட்ட மக்களிடையே குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில், அனைத்து அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு உண்டு என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். “ ஏற்கனவே பொங்கல் … Read more

இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீளாத திருநெல்வேலி தூத்துக்குடி கிராமங்கள்!

Thamirabarani Flood Innum Meeladha Gramangal Fact Here Idamporul

தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு திருநெல்வெலி, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்து இருக்கிறது. கடந்த டிசம்பர் 18 அன்று தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கிராமங்கள் மீளாத நிலையில் தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிந்த வீடுகள், துண்டிக்கப்பட்ட சாலைகள், இன்னமும் ஆங்காங்கே தெருக்களில் சூழ்ந்து கிடக்கும் வெள்ள நீர், ஆங்காங்கே தினமும் 6 மணி நேரத்திற்கு மேல் … Read more

டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த தீப்தி ஷர்மா!

International Womens T20 Deepti Sharma Set A New Record January 2024 Idamporul

டி20 கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தில் இருக்கிறார். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா 30 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருக்கிறார். “ இதுவரை 103 போட்டிகளில் விளையாடி இருக்கும் தீப்தி ஷர்மா 112 விக்கெட்டுக்கள் மற்றும் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 06 01 2024 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சிகிச்சையில் இருக்கும் ஒட்டு மொத்த கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,187 ஆக அதிகரித்து இருக்கிறது. இது போக தொற்றினால் இருவர் பலியாகியும் இருக்கின்றனர். “ ஜே என் 1 வேரியன்ட் வேகமாக பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டாலும் கூட … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Heavy Rain Possibilities In 11 Districts 06 01 24 Idamporul

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது போக இன்னும் ஒரு சில வட தமிழக பகுதிகளில் மிதமான மழையும் இருக்கும் … Read more

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் திருச்சிக்கு முதலிடம்!

Safest City For Womens 2023 Tiruchy Top In The List Idamporul

ஒட்டு மொத்த இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் தமிழகத்தின் திருச்சி மாநகரம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் திருச்சி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக வேலூர் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. முதல் 10 இடங்களுள் திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 5 தமிழக நகரங்கள் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான உகந்த … Read more