ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய நெகிழி வகை பொருள்களுக்கு தேசம் முழுக்க தடை
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு எறியக்கூடிய அனைத்து நெகிழி வகை பொருள்களுக்கும் 2022 முதல் தேசம் முழுக்க தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மண்,கடல்,காடு என்று பூமியின் எங்கு பார்த்தாலும் தவிர்க்க முடியாத குப்பைகளாய் இருக்கிறது இந்த நெகிழிகள். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து மண்ணைத்தோண்டினாலும் அது அழியாமல் அப்படியே இருக்கும். எரித்தாலும் காற்றை மாசுபடுத்தும் புதைத்தாலும் பூமியில் மண்ணின் தன்மையை மாசுபடுத்தும். அதனை கருத்தில் கொண்டே 2022 முதல் தேசம் முழுக்க ஒரு முறை பயன்படுத்தப்பட்டு … Read more