கோல்ப்: நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அதிதீ அசோக் – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் 2020 கோல்ப் மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கிடைத்து விடும் என்று நேற்று வரை ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்த நிலையில் நூலிலையில் தகர்ந்தது அந்த நம்பிக்கை. தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை, ஆட்டத்தின் நிலையையே மாற்றியதால் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார் அதிதீ அசோக். கோல்ப் மகளிர் ஆட்டத்தில் நேற்றைய தினம் வரை இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு பதக்க நம்பிக்கை கொடுத்து வந்த அதிதீ அசோக் … Read more