Asia Cup | Match No 2 | வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை!

Asia Cup Match No 2 SL VS BAN Sri Lanka Won By 5 Wickets Idamporul

ஆசியகோப்பையின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இருக்கிறது. இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் பதிரானா மற்றும் தீக்சனாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 164 ரன்கள் மட்டும் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி 39 ஓவர்களின் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது. “ சென்னை அணியின் பந்து வீச்சாளர்களாக பதிரானா … Read more

வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்!

There Will Be A Rain In Next Two Days In South TN 31 08 23 Idamporul

வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதை உள்ளிட்ட தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அக்னி நட்சத்திரத்திலும் பாத்திராத வெயிலை பார்த்துக் கொண்டு இருக்கும் தென் தமிழகத்திற்கு இந்த மழை நிச்சயம் ஏதோ இதம் கொடுக்கும். ” … Read more

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மழை இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain In Next Two Days In 10 Districts Of TN 28 08 23 Idamporul

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நாளை மற்றும் மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி. மயிலாடுதுறை, பெரம்பலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிதமான மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ அக்னி வெயில் இன்னும் குறைவில்லாமல் அடித்துக் கொண்டு … Read more

நீயும் வா சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம், நெகிழ வைத்த நீராஜ் சோப்ரா!

Hungary Athletics Worlds Gold Winner Neeraj Call Pakistani Player For Pose Idamporul

ஹங்கேரி உலக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீராஜ், வெள்ளி வென்ற பாகிஸ்தான் வீரரையும் அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டது நெகிழ வைத்து இருக்கிறது. ஹங்கேரி உலக ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீ தூரம் எறிந்து நீராஜ் தங்கம் வென்றார். பாகிஸ்தான் வீரர் நதீம் அதற்கு அடுத்தபடியாக 87.82 மீ தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். பதக்க நிகழ்வின் போது நீராஜ், பாகிஸ்தான் வீரர் நதீமையும் அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டது இரு … Read more

WC Chess Final | ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்!

World Cup Chess Final Magnus Carlsen Won Against Praggnanandhaa Idamporul

ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். உலக செஸ் சாம்பியன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி, உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார். வின்னரான கார்ல்சனுக்கு பரிசுத் தொகையாக 91 இலட்சமும் ரன்னர் பிரக்ஞானந்தாவிற்கு 80 இலட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கும். “ 18 வயதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனையே தன் … Read more

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருக்கின்றனர் – டாடா குழுமம் சந்திரசேகரன்

TN Has Lot Of Skilled Peoples TATA N Chandrasekaran Idamporul

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாக கூறி டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார். தொழில் 4.0 -வின் கீழ் ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிகளில் தமிழகத்தின் பங்கு அதீதம் எனவும் கூறி இருக்கிறார். “ டாடா என்னும் பெரிய குழுமத்திற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் சந்திரசேகரன் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் … Read more

கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி, ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே!

Annamali Challenging Udhayanithi Stalin Idamporul

கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி ஸ்டாலின், தமிழக தேர்வாணையம் நடத்தும் ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே என அண்ணாமலை கூறி இருக்கிறார். கவர்னரை தேர்தலில் நின்று ஜெயித்துக் காட்ட சொல்லும் உதயநிதி ஸ்டாலின், தமிழக தேர்வாணையம் நடத்தும் அடிநிலை தேர்வான ஒரு குரூப் 4 எக்ஸாம் எழுதி எந்த முறை கேடும் செய்யாமல் பாஸ் பண்ணி காட்டட்டும் நான் என் ஒட்டு மொத்த பதவிகளையும் தூக்கி எறிகிறேன் என தமிழக பாஜக … Read more

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Soon Man Will Be On Moon ISRO Head Somnath Said Idamporul

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ திட்டம் செயல்வடிவம் பெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார். சந்திராயன் 3 -யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டமான ‘ககன்யான்’ திட்டமும் வருகின்ற அக்டோபருக்குள் முழுமையாக செயல்வடிவம் பெறும் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார். “ இந்தியாவும் இந்தியர்களும் விண்வெளி ஆராய்ச்சிகளில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை … Read more

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்க்கும் கர்நாடக பாஜக!

Karnataka BJP Protesting Against Releasing Further Kaveri Water Idamporul

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கர்நாடக பாஜக கர்நாடாவில் போர்க்கொடியை தூக்கி இருக்கிறது. தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக பாஜக, கர்நாடக முழுக்க மக்களை தூண்டி விட்டு போராட்டம் மேற்கொண்டு வருகிறது. தமிழக விவசாயிகளை மனதில் கொண்டே இந்த நீர் திறப்பு, இதுவே தமிழக பாஜகவாக இருந்தால் தண்ணீர் திறக்க சொல்லி போராட்டம் நிகழ்த்தும். பாஜக ஒரு அரசியல் பச்சோந்தி. அது சூழ்நிலைக்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் என டி … Read more

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்திய வடகொரியா!

A Hwasong 15 intercontinental ballistic missile (ICBM) is launched at Pyongyang International Airport

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, மீண்டும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தி காட்டி இருக்கிறது வடகொரியா. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து அடிக்கடி ராணுவ கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை கடுமையாக எதிர்க்கும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் இந்த கூட்டுப்பயிற்சிகள் நடக்கும் போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை பரிசோதித்து வருகிறது வடகொரியா. ” ஒரு ஏவுகணையில் ஒரு நாட்டையே அழிக்கும் சக்தி எங்களிடம் இருக்கிறது என்பதை அமெரிக்காவும் வடகொரியாவும் உணர … Read more