ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கும் இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள்!

1 Percentage Of Rich Owns Indias 40 Percentage Wealth Says Reports Idamporul

இந்தியாவின் ஒரு சதவிகிதம் பணக்காரர்களிடம், ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகிதம் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பணக்காரன் இன்னும் பணக்காரனவே தான் இருக்கான், ஏழை இன்னும் ஏழையா போயிட்டே தான் இருக்கான் என்ற சிவாஜி படத்தின் டையலாக் உண்மை தான் போல. ஒட்டு மொத்த இந்தியாவின் 40 சதவிகித சொத்துக்கள், இந்தியாவின் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் தேங்கி இருப்பதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது. இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்தியாவில் இருக்கும் 10 … Read more

இந்திய அணி தன்னை தானே அழித்துக் கொண்டு இருக்கிறது – சர்ப்ராஸ் நவாஸ்

Former Pakistan Pacer About Current Indian Cricket Team Idamporul

இந்திய அணி தன்னை தானே அழித்துக்கொண்டு இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் கூறி இருக்கிறார். ஒவ்வொரு சீரிஸ்க்கும் ஒவ்வொரு கேப்டன், ஒவ்வொரு சீரிஸ்க்கும் ஒவ்வொரு அணி என்று, இந்திய அணி தன்னை தானே பரிசோதிப்பதாக நினைத்து, தன்னை தானே முழுவதும் அழித்துக் கொண்டு இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் தெரிவித்து இருக்கிறார். “ என்ன தான் அவரின் கருத்தில் காட்டம் இருந்தாலும் … Read more

11 நாட்களில் 10 கொலைகள், கொலை நகரமாக மாறி வரும் நெல்லை!

WIth In A 10 Days 11 Murders In Tirunelveli Idamporul 15 08 24

கடந்த 11 நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. எல்லாம் பழிக்கு பழி, சாதியீய கொலைகள், மோதல்கள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் நிகழ்ந்து இருக்கிறது. கொலைகள் தான் 10, அடிதடி மோதல்கள் எல்லாம் அது கணக்கில்லாமல் பதிவாகி இருப்பதாக கூடுதல் தகவல். ” சின்னத்துரை என்ற ஒரு மாணவனுக்கு … Read more

இமாச்சலில் நிலச்சரிவு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலி!

Land Slide In Himachal 51 Dead Many Injured 15 08 2023 Idamporul

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவினால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். பலரும் காயமுற்று இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லுரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையால் இமாச்சலில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. மொத்த … Read more

17 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி!

IND V WI T20 Series 17 Years Streak Was Broken By WI Indies Cricket Team Idamporul

17 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்கு பின்னர் 17 வருடத்திற்கு பிறகு தற்போது இந்தியாவிற்கு எதிராக தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் ஹர்திக் … Read more

நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் – ஆளுநர் ரவி

I Will Never Sign On The NEET Bill Governor RN Ravi Idamporul

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி ‘நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு தோல்வி காரணமாக நடைபெறும் தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது கூட ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் நீட் மசோதாவில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் … Read more

சென்னை : தொடர்ந்து இரு முறை நீட் தோல்வி, தந்தை மகன் என இருவரும் தற்கொலை!

Neet Failure Both Son And Father Committed Sucide Idamporul

தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தந்தை, மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் … Read more

நாங்குநேரி விவகாரமா? அப்படின்னா? செய்தியாளர்கள் சந்திப்பில் யோசித்த எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Not Known About Naguneri Casteist Matter Idamporul

செய்தியாளர்கள் நாங்குநேரி விவகாரம் குறித்து எடப்பாடி அவர்களிடம் கேட்டபோது சற்றே யோசித்து எதுவும் புலப்படாதவராய் நின்றது வைரலாகி வருகிறது. நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த சாதியிய வன்முறை தமிழகத்திற்கே தெரிந்து இருக்கும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, நாங்குநேரி விவகாரம் குறித்து கேட்ட போது, ’நாங்குநேரி விவகாரமா, அப்படின்னா?’ என கேட்டு திருதிருவென முழித்தது வைரலாகி வருகிறது. “ தமிழகமே ஒரு விவகாரம் குறித்து சூடாக பேசி வரும் நிலையில், ஒரு எதிர்கட்சி … Read more

இந்தியாவுடன் விளையாடுவது எங்களுக்கு தெரு விளையாட்டு போன்றது – இஃப்திகார் அஹமது

When It Is India Its Like Playing With Street Children Cricket Idamporul

இந்தியாவுடன் விளையாடுவது எங்களுக்கு சிறுவர்களுடான தெருவிளையாட்டு போன்றது என பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட்டர் இப்திகார் அஹமது கூறி இருக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்டர்களிடையே அவ்வப்போது கருத்து மோதல் என்பது சகஜம் தான் என்றாலும் கூட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இஃப்திகார் அஹமது, ‘இந்தியாவுடன் விளையாடுவது எங்களுக்கு சிறுவர்களுடனான தெருவிளையாட்டு போன்றது’ என கூறி இருப்பது இந்திய ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பி இருக்கிறது. “ பதிலுக்கு இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சிக்க … Read more

அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மிகவும் சிரமப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி!

There Were No Proper Facilities For West Indies Cricket Team Idamporul

அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் மிகவும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு காலத்தில் அனைத்து அணிகளையும் நடுநடுங்க வைத்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது உலககோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. காரணம் என்ன என்று ஆராய்கையில், போர்டு அணிக்காக அத்தியாவசிய வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லையாம். வீரர்களுக்கான சம்பளமும் சரியாக அவர்களை போய் சேர்வதில்லையாம். தரமான கிரிக்கெட் வீரர்களையும், சீனியர் வீரர்களையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டு சுத்தமாக … Read more