சர்வதேச போட்டிகள் என்றால் காயம், ஐபிஎல் என்றால் உயிர்ப்பு, பும்ராவின் நியாயம் இது தானா?
சர்வதேச போட்டிகளில் எல்லாம் காயம் காரணமாக விலகி விட்டு தற்போது ஐபிஎல் வந்ததும் மீண்டு உயிர்ர்ப்பித்து இருக்கிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா. நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் இந்தியா தோற்று வெளியேறியதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் நட்சத்திர பவுலர் ஜஸ்ப்ரீட் பும்ரா காயம் என்ற காரணத்தை காட்டி வெளியேறியது தான். ஆனால் தற்போது ஐபிஎல் வந்ததும் மீண்டும் உயிர்ப்பித்து விளையாட தயாராகி விட்டதால் ஐபிஎல்லில் மட்டும் உயிரிக்கும் பும்ரா என்று நெட்டிசன்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். ரசிகர்களின் … Read more