சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் பெடரர்!

Roger Federer Retires From International Tournament

தொடர் காயங்களால் அவதிப்பட்டு வந்த ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். 41 வயதாகும் ரோஜர் பெடரர், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக தற்போதைய தொடர்களில் அவரின் முன்னேற்றம் என்பது பெரிதாக இல்லை. இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம், 103 சர்வதேச பட்டங்களை வென்று இருக்கும் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்து இருப்பதை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர். “ லெஜண்ட்களை வயது நிறுத்தினாலும் கூட என்றும் அவர்கள் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 6,422 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 6,422 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 6,422 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 34 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,250 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 45,620 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,108 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 14 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,108 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,108 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 31 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,216 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 45,749 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,369 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 13 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,369 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,369 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 20 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,185 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 46,347 … Read more

பூம் பூம் பும்ரா இஸ் பேக், நாயகன் மீண்டு(ம்) வரான், எட்டுத்திக்கும் பயம் தானே!

Jasprit Bumrah Likely To Join In T20 Squad

தொடர் காயங்களுக்கு பிறகு ஜஸ்ப்ரீட் பும்ரா அணியின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆசிய கோப்பையை பொறுத்தவரை இந்தியாவிற்கு மிஸ் ஆனது ஒரு டெத் பவுலிங் ஜோடி, அர்தீப் சிங் தனியாக போராடிக் கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் புவி பவர்பிளேயில் கலக்கினாலும் கூட டெத் பவுலிங் அவருக்கு எடுபடவில்லை. தற்போது பும்ராவும் ஹர்ஷல் படேலும் மீண்டு(ம்) வந்திருப்பது இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும். “ பவர்பிளேக்கு பும்ரா + புவி, டெத் பவுலிங்குக்கு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,217 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,217 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,217 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,161 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 46,407 … Read more

Asia Cup | Final | ’பாகிஸ்தான் அணியை பந்தாடியது இலங்கை’

Asia Cup Final 2022 PAK vs SL Srilanka Won By 23 Runs

ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இலங்கை. முதலில் ஆடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 60-5 என்று திணறிய போது ராஜபக்சே மற்றும் ஹசரங்கா இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை 170 என்ற நிலைக்கு உயர்த்தினர். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ பல்வேறு இன்னல்களுக்கு பிறகு இலங்கை அணி வெற்றி கொள்ளும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,076 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,076 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,076 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,150 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 47,945 … Read more

Asia Cup | Final | ’கோப்பையை வெல்லுமா தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி’

Asia Cup Final Srilanka Facing Pakistan Today

ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. சூப்பர் 4-யில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் இலங்கை அணி கோப்பையுடன் இலங்கைக்கு செல்லுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக இருப்பது பாபர் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,554 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5.554 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,554 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 18 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,139 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 48,850 … Read more