ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் செய்யும் ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது!

1 Year Of Taliban In Afghan

தலிபான்களின் ஆட்சி நேற்றோடு ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் படைகள் புகுந்து ஆட்சியாளர்களை அகற்றி தங்களுடைய அரசை ஏற்படுத்தினர். ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்து இருக்கும் தலிபான்கள் நேற்று பிரம்மாண்ட பேரணியை ஏற்படுத்தினர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ‘அமெரிக்காவிற்கு மரணம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். “ அமெரிக்கர்கள் நினைத்து இருந்தால் ஆட்சியை தலிபான்கள் வசம் செல்வதை தடுத்து இருக்கலாம், செய்யவில்லை, இன்று ஆப்கானிஸ்தான் அதள பாதாளத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறது “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,917 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,917 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,917 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இந்த வாரத்தில் மட்டும் 89 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். டெல்லியில் புதிய தொற்று பதிவாகும் விகிதம் கிட்ட தட்ட இந்த வாரத்தில் மட்டும் 18 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. “ இந்தியாவில் தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது … Read more

இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் காந்தியா? இல்லை நேதாஜியா?

Rare Photo Of India After Independence

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் வரும் போதெல்லாம் ஒரு பக்கம் சுதந்திரத்திற்கு காரணம் காந்தி என்றும், இன்னொரு பக்கம் நேதாஜி என்றும் அடித்துக் கொண்டு இருப்பார்கள் உண்மையான காரணம் யார் என்று பார்க்கலாம். இந்தியா முழுக்க காந்தி, நேதாஜி தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று ஆங்கில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் ஆங்கிலேயர்கள் ஒன்றும் சுதந்திரத்தை தூக்கி கொடுக்க அவ்வளவு இரக்கமானவர்கள் எல்லாம் இல்லை. உலகம் முழுக்க இருந்த ஏகாதிபத்திய ஆட்சிக்கான எதிர்ப்பும், இங்கிலாந்தின் … Read more

’இன்னும் கொரோனா ஓயவில்லை, சுதந்திர தினத்திற்காக அதிக மக்களை கூட்ட வேண்டாம்’ – சுகாதாரத்துறை

Independence Day Warning From Helath Department

கொரோனா அலை இன்னும் ஓயவில்லை அதனால் சுதந்திர தினத்திற்கு என்று அதிக மக்களை கூட்ட வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. இன்னமும் இந்தியாவில் சராசரியாக தினசரி கொரோனா தொற்று 15,000-ற்கும் கீழ் குறையாமலே இருக்கிறது. இந்த நிலையில் அதிக பேர் ஒரே இடத்தில் கூடினால் இந்த தொற்றின் விகிதம் இன்னும் உயரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு மக்கள் சமூக இடைவெளியுடன் சுதந்திர தினத்தினை கொண்டாடிடுங்கள் என சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. “ 3 வருடங்களுக்கு மேலாகியும் … Read more

இலங்கையின் அருகே நிற்கும் சீன மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள், இந்தியாவை வேவு பார்க்கிறதா?

Chinese Spy Ship

இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்தின் அருகே சீனா மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரமே சீன உளவு கப்பல் ஒன்று இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியா அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், சீன உளவு கப்பல் மட்டும் அல்லாது அதனுடன் பாகிஸ்தான் போர்கப்பலும் இலங்கைக்கு அருகே நின்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது இந்தியாவை உளவு … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் இருந்து ஸ்ருதி மற்றும் தருண் அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள். அவர்கள் போன பின் காதம்பரி என்னிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை என்று புலம்பினார். கார்த்திக் மட்டும் வராமல் இருந்து இருந்தால் தான் இறந்து இருப்பேன் என்று கூறினார். ஆனால் அதற்கும் கார்த்திக் எந்த பதிலும் சொல்லவில்லை. இப்படி பேசாமல் இருப்பதற்கு எதற்காக வந்தீர்கள் என்று கோவத்தில் கத்தினார் காதம்பரி. ஆனால் அதற்கு சக்தி சொன்ன ஒரே … Read more

சீனாவில் புதிய வைரஸ் ரிலீஸ், பேரு கூட வச்சாச்சு ’லங்யா’!

Langya Virus In China

சினாவில் புதிய ரக வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்குறது. சீனாவில் லங்யா எனப்படும் புதிய ரக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை சீனாவில் 35 பேருக்கு லங்யா எனப்படும் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு வந்த அதெ சளி, இருமல், அசதி போன்ற அறிகுறிகள் தான் இதற்கும் சொல்லப்படுகிறது. எலி, ஆடு போன்ற விலங்குகளிலுருந்து மனிதருக்கும் … Read more

கேரளாவில் 20 மாணவிகளை பலாத்காரம் செய்த 14 வயது மாணவன்!

Sexual Assualt In Kerala

கேரளாவில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 20 மாணவிகளை பலாத்காரம் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. கேரளாவில் போதைக்கு அடிமையான 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையும் போதைக்கு அடிமையாக்கி, அவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகளை இவ்வாறு இச்சைக்கு உட்படுத்தி இருப்பதாக முதல் தர விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தற்போது அந்த மாணவனை போக்சா பிரிவில் … Read more

இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதி ஆகிறார் யு யு லலித்!

U U Lalit Named As 49th CJI

இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதியாக யு யு லலித் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு வரும் 26 ஆம் தேதி பதவிக்காலம் முடியும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் யு யு லலித் அவர்கள் அடுத்து 49 ஆவது தலைமை நீதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதியிலிருந்து அவர் பணியை துவங்க இருக்கிறார். “ மேலும் யு யு லலித் அவர்கள் … Read more

மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

Priyanka Gandhi Tested Corona Positive

மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராகுல் காந்தி அவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ என்னதான் இரண்டு முறை தடுப்பூசி போட்டு இருந்தாலும், பூஸ்டரும் போட்டு இருந்தாலும் கூட கொரோனா மீண்டும் மீண்டும் வந்து செல்வது … Read more