IND vs ENG | 3rd ODI | ‘ரிஷப் பண்ட் அதிரடியால் வீழ்ந்தது இங்கிலாந்து, கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

IND VS ENG 3rd ODI India Won By 5 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டிசைடர் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டிசைடர் போட்டியில், ரிஷப் பண்ட் 125(113) அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி. ஒரு கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுக்கள் எல்லாம் வீழ்ந்த போதும் கூட ரிஷப் மற்றும் ஹர்திக் பொறுமையாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். “ ரிஷப் பண்ட் அவர்களை டிசைடர் பண்ட் என சொல்லலாம் போல, டிசைடர் போட்டிகளில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,528 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 17 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,528 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,528 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 49 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,709 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,43,449 … Read more

இந்தியாவில் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached Near To 2 Billion

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் துவங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தடுப்பூசி உபயோகம் 2 பில்லியன்களை தொட இருக்கிறது. இன்னும் 1.5 லட்சம் டோஸ்களை கடந்து விட்டால் இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 2 பில்லியனை தொட்டு விடும். ” புதிய மைல்கல்லை தடுப்பூசி என்ற நோக்கத்தில் மட்டும் காட்டாமல் பொருளாதாரம், … Read more

ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பால் நாளை முதல் விலை உயரும் தயிர், மோர், அரிசி!

GST Tax Percentage Increased For Packed Curd And Rice

முன்னதாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லாம் 5 சதவிகித ஜி.எஸ்.டி நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாகவே பேக்கிங் செய்யப்பட்ட தயிர், மோர், அரிசி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய பொருட்களாக கருதப்படும் அவற்றின் விலையும் நாளை முதல் ஏற்றம் காணும். “ மக்கள் பெருவாரியாக உபயோகிக்கும் உணவுப்பொருட்களை கண்டுகொண்டு அதற்கெல்லாம் வரி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,044 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 16 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,044 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,044 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 56 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,660 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,40,763 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,038 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,038 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,038 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 47 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,604 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,39,073 … Read more

IND vs ENG | 2nd ODI | ‘இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’

IND VS ENG 2nd ODI Starts Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை ஆட இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக மாலை 5:30 மணிக்கு இப்போட்டி நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிய வருகிறது. “ இன்றும் ஜெயித்துவிட்டால் ஒரு நாள் போட்டி தொடரையும் தன்வசப்படுத்தி விடும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,139 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 14 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,139 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,139 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 38 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,557 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,36,076 … Read more

மாலத்தீவுக்கு தப்பி ஓடிய கோத்த பய ராஜபக்‌ஷே, அங்கும் விரட்டப்படும் அவலம்!

Gotabaya Rajapaksa Escaped To Maala Theevu

இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்‌ஷே இலங்கையில் இருந்து விரட்டப்பட்ட நிலையில் மாலத்தீவுக்கு சென்று குடியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் சூழ்ந்ததால் தப்பி ஓடிய அதிபர் கோத்த பய ராஜபக்‌ஷே மாலத்தீவுக்கு சென்று குடியேறியதாக தெரிகிறது. அங்கு உள்ள மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவரின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் எதிர்ப்பலைகளை காண்பிப்பதாகவும் தெரிகிறது. “ இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழல் என்று மாறும் … Read more

மீண்டும் ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தர வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார் பும்ரா!

Bumrah Again Ranked As No 1 In ODI Format

ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருக்கிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், பும்ரா ஐசிசி தரவரிசையில் 718 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை தன்வசப்படுத்தி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக போல்ட் 2 ஆம் இடம் வகிக்கிறார். “ இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி துவங்க இருக்கும் நிலையில் … Read more