உயிரை பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் இலங்கை மக்கள்!

Srilankan People Escaping To Other Countries

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல், இலங்கை வாழ் மக்கள் மீன்பிடி படகுகள் மூலம் அருகில் இருக்கும் நாடுகளுக்கு கடல்வழி மார்க்கமாக உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே வாரத்தில் இதுவரை நான்கு படகுகள் பிடிபட்டு இருப்பதாக கூடுதல் தகவல். “ ஒரு நாட்டின் தலைமை சரியாக இருந்தால் அது … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 16,135 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 04 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 16,135 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 16,135 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 24 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,223 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,13,864 … Read more

IND vs ENG | 5th Test | Day 3 | ‘புஜாரா அசத்தல் 50*, தொடர்ந்து சொதப்பும் விராட் கோஹ்லி’

IND VS ENG Fifth Test Day 3 India Lead By 257 Runs

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 ஆவது டெஸ்ட்டின் 3 ஆவது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கில், விராட், விகாரி என்று வரிசையாக தொடக்க வீரர்கள் சொதப்ப, புஜாராவும் 50(139), ரிஷப் பண்ட்டும் 30(46) கை கோர்த்து அணியின் ஸ்கோரை 125 ரன்களாக உயர்த்தினர். தற்போது இந்தியா 257 ரன்கள் லீடில் இருக்கிறது. “ … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 17,092 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 02 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,092 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 17,092 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 29 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,168 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,09,568 … Read more

IND vs ENG | 5th Test | ‘இங்கிலாந்து பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்த ரிஷப் மற்றும் ஜடேஜா’

IND VS ENG Fifth Test Day 1 India Scored 338 With Sevan Wickets Loss

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா தங்கள் அதிரடியில் இங்கிலாந்தை போட்டு துவைத்தனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக சொதப்ப, ரிஷப் பண்ட் 146(111) மற்றும் ஜடேஜா 83(163)* நிலைத்து ஆடி சரிவை மீட்டனர். இறுதியாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து இருக்கிறது ஜடேஜா மற்றும் ஷமி களத்தில் … Read more

IND vs ENG | 5th Test | ‘பும்ரா தலைமையில் மேஜிக் நிகழ்த்துமா இந்திய அணி’

IND VS ENG Fifth Test India Playing Under Jusprit Bumrah Captainship

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது. கொரோனா சூழலில் ரோஹிட் சர்மா தனிமை படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமையில் களம் இறங்க இருக்கிறது இந்திய அணி. ரோஹிட் சர்மாவிற்கு பதிலாக விகாரி இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். “ பும்ரா தலைமையிலான இந்திய அணி ரோஹிட், ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 17,070 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 01 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,070 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 17,070 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 23 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,139 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,07,189 … Read more

மனிதர்களுக்கு தொற்றுகளை பரப்புகிறதா வளர்ப்பு புறாக்கள்?

Is Pigeon Is Dangerous To Human Health

புறாக்கள் மனிதர்களுக்கு தொற்றுக்களை பரப்புவதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. புறாக்கள் அது அதுவாகவே அதற்கானவற்றை தேடி வாழ்ந்திடும் இயல்புடையது தான். அது வளர்ப்புக்கெல்லாம் ஏற்றதில்லை என்ற கருத்துக்களை பலரும் முன்மொழிகின்றனர். புறாக்கள் இடும் எச்சங்கள் காற்றின் மூலம் கிருமிகளை பரப்புவதாகவும், அக்கிருமி சுவாசம் வழியாக நுரையீரலுக்குள் சென்று நுரையீரலயே செயலிழக்க செய்யும் தன்மையுடையதாகவும் கருத்து வெளியாகி இருக்கிறது. “ அதற்காக வளர்க்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. பாதுகாப்பாக தோட்டம் அல்லது தனியொரு இடத்தில் … Read more

எளியோர்களின் கழுத்தை நெறிக்கும்படி அமைகிறதா ஜி.எஸ்.டி வரி விதிப்பு?

5 Percentage GST For Non Packed Non Sealed Food Products

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரி விதிப்பு என்பது எளியோர்களின் கழுத்தை நெறிக்கும்படி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அரிசி, பருப்பு உட்பட்ட வணிக முத்திரையற்ற அத்தியாவசிய பொருள்களுக்கும் இனி ஐந்து சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களின் வறுமையில் அரசும் அவர்களிடம் கழுத்தை நெறித்து பிடுங்குவதாய் அமைவதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். “ வாழ்க்கையே சுமையாக இருப்பவர்களுக்கு வரி என்னும் சுமையையும் சேர்த்து கொடுப்பது தான் … Read more

கொரோனா நிலவரம் | ‘சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது’

Corona Updates In India 30 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 18,819 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 18,819 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 39 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,116 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,04,055 … Read more