சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்!
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இருவருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தன்னுடன் இணைய அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு 16 இடங்கள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் 14 இடங்கள் வைத்து இருக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரின் சரத் பவார் இருவருக்கும் தொலைபேசியின் மூலம் … Read more