ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்!

Kanal Kannan Arrested

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பதாக அறிந்த போலிஸார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்து இருக்கின்றனர். ஸ்ரீ ரங்கம் கோவில் முன் இருக்கும் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெரியாரிசவாதிகள் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்நிலையில் 13 நாட்களாக தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “ பேச்சு … Read more

ஸ்ரீ ரங்கம் கோவிலின் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் – கனல் கண்ணன்

Kanal Kannan Controversey Speech About EVR Statue

பல லட்சம் பேர் வந்து செல்லும் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருக்கிறார். ஸ்ரீ ரங்கம் என்பது ஒரு சமயம் சார்ந்த பலரும் கூடும் கோவிலின் நகரகமாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் பேர் கூடும் அந்த கோவிலின் முன் மதத்திற்கு எதிரான வாசகத்துடன் பெரியார் சிலை நிறுவப்பட்டிருக்கும். அதை உடைத்து எறிந்திடுங்கள் என்று கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. … Read more

காவிரிப்பகுதியின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Cauvery Flood

காவிரி கரையோரத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காவிரி கரையோரப்பகுதிகளில் தீவிரமடைந்து இருப்பதால் காவிரி ஆறு தன் அகலத்தை விரித்து பரந்து விரிந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விட இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. “ மக்கள் எதிர்பாராத நேரத்திலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என … Read more

வணக்கத்திற்கு சத்தம், நமஸ்தேக்கு அமைதி, குசும்பு செய்த தமிழ் ஆடியன்ஸ்!

Narendra Modi As Chess Olympiad

நேற்று செஸ் ஒலிம்பியாடை மோடி அவர்கள் துவக்கி வைத்து பேசிய போது ஒரு ருசிகர நிகழ்வு அரங்கேறி இருந்தது. பிரதமர் மோடி அவர்கள் நேற்று சென்னை அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாடை துவக்கி வைத்து பேச ஆரம்பித்த போது, அவர் வணக்கம் என்று சொல்லிய போது சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது. ஆனால் நமஸ்தே என்று சொல்லிய போது அனைவரும் அமைதியை வெளிப்படுத்தி தமிழ் குசும்பை காட்டினர். “ வரவேற்பதிலும் சரி அதே நேரத்தில் குசும்பு செய்வதிலும் சரி … Read more

TNPSC | Group 1 | ‘Syllabus-யை தேடி தேடி எடுக்க கஸ்டபடுகிறார்களோ, இதோ உங்களுக்கான சிறந்த மெட்டிரியல்’

TNPSC Group 1 Table Of Contents Samacheer Books

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அறிவிப்பு வெளியானதில் இருந்து கையில் சிலபஸ்சை வைத்துக்கொண்டு புத்தகத்தில் அது எங்கு இருக்கிறது அனைத்து சமச்சீர் புத்தகத்தையும் புரட்ட ஆரம்பித்து விட்டார்கள் போட்டியாளர்கள். இனி ஒவ்வொரு புத்தகமாக புரட்டி சிலபஸ்சை கண்டறிய வேண்டாம் இதோ உங்களுக்கான சிறந்த இலவச மெட்டிரியல். சிலபஸ் படி சமச்சீர் புத்தகத்தை படிப்பது என்பதே அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு சிலர் நமக்கு உண்டான சிலபஸ்சை தேடி எடுப்பதற்காகவே 10 நாட்களுக்கு மேல் செலவிட்டு … Read more

வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC Group 1 Recruitment Starts 1

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டிஎன்பிஎஸ் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. தற்போது தான் சென்ற ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில், 92 குரூப் 1 பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம். “ அதிகபட்சமாக டிஎஸ்பி பணிகளுக்கு 26 பணியிடங்களும், அசிஸ்டண்ட் கமிஷனர் ஆப் கமெர்சியல் டாக்ஸ் என்னும் பிரிவுக்கு 25 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது … Read more

சமூகத்தில் உங்களுக்கான நன்மதிப்பை இழக்காதீர்கள், காவல் துறைக்கு கோரிக்கை விடுத்த ஹைகோர்ட்!

Madras High Court Warns TN Police Department

’உங்களுக்கு சமூகத்தில் இருக்கும் நன்பதிப்பை நீங்களாகவே இழக்காதீர்கள்’ என்று காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் கோரிக்கை விடுத்து இருக்கிறது. சமீப காலங்களில் காவல்துறைக்கு எதிரான புகார்கள் பெருகி வருவதை கருத்தில் ‘அதிகார துஷ்பிரயோகம் என்ற பெயரில் காவல்துறையில் நடக்கும் குற்றங்களை கண்டிக்க வேண்டும், உங்களுக்கான நன்மதிப்பை நீங்களாகவே கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என சென்னை ஹைகோர்ட் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. “ டெலிவரி பாய் தாக்குதல், கஸ்டடி மரணங்கள், அதிகாரிகளின் வீட்டு வேலையாட்களாக நியமிக்கப்படும் கான்ஸ்டபிள்கள் என்று காவல்துறை … Read more

இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Rain Possibility In Tamilnadu For Coming Two Days

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் சராசரி வெயில் 100 டிகிரியை தொட்டு வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமழை மற்றும் கனமழை பரவலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ வாட்டி வரும் வெயிலுக்கு இதமாய் … Read more

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் – சென்னை மாநகர காவல் துறை

Chennai New Helmet Rules

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயம் ஆக்கி இருக்கிறது சென்னை மாநகர காவல் துறை. இரு சக்கர வாகன விபத்து சென்னையில் அதிகமாகி வரும் நிலையில், பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயப்படுத்தி இருக்கிறது சென்னை மாநகர காவல் துறை. ஒரு முறை, இரு முறை விதிகளை மீறினால் கட்டண வசூலிப்பும் அதற்கு மேல் மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து இருக்கிறது. “ ஒரு நல்ல செயலாக்கம் தான், ஆனால் அதை மக்கள் அதை … Read more

31 வருட சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்!

Supreme Courts Frees Perarivalan After 31 Years Of Jail

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 31 வருட சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டு இருக்கிறார். 1991 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு அவர் கைது செய்யப்படும் போது 19 வயது, நீதிமன்றத்தால் தண்டனைக்குட்பட்டு சிறைவாசம் மட்டும் 31 வருடங்கள் அனுபவித்து இருக்கிறார். பல்வேறு கடிதங்கள், பல்வேறு இன்னல்கள் என்று பல இடையூறுகளுக்கு இடையில் தற்போது நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டு இருக்கிறார். “ என்றாவது விடுதலை கிடைத்து விடாதா என்னும் ஏக்கம் சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத … Read more