மே 18 | ‘தமிழ் இனப்படுகொலை நாள், மறக்க முடியுமா, இன்னும் இதயத்தில் அந்த ரத்தக்கறை பலருக்குள்ளும் இருக்க தான் செய்கிறது’

May 18 Tamil Genocide Remembrance Day

தாயகக் கனவை கையில் ஏந்தி போராடிய இலட்சக்கணக்கான தமிழ் இன மக்களை சிங்கள பேரினவாதம் படுகொலை செய்த நாள், இந்நாள். கருவினில் பிள்ளை, களத்தினில் கணவன், ஒரு நாள் முழுக்க போராட வேண்டும் ஆனால் தெம்புக்கு உள்ளிருப்பதோ குடித்த ஒரு வாய் கஞ்சி தான். இது அன்று தாயகத்திற்காக களத்தில் நின்ற ஒரு வீரனின் நிலை. இது ஒரு வீரனின் நிலை மட்டும் அல்ல, அங்கு தாயகத்திற்காக போராட கூடி இருந்த ஒவ்வொரு தமிழனின் நிலை. வாழ்வதற்கே … Read more

சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை!

TamilNadu Weather Chennai Rains

வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்கள் மிதமான மழை பெய்து இருக்கிறது. வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற, உட்புற நகரங்களில் மிதமான மழை பெய்து இருக்கிறது. இன்னும் ஒரிரு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை மற்றும் மிதமான தூரல்கள் இருக்க கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது. “ அனல் அனலாய் கொதித்து கொண்டு இருந்த தமிழகம் இந்த முகில்களில் தூரல்களால் … Read more

சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை, புகார் அளித்த மாணவியிடம் ஆதாரம் கேட்ட நிர்வாகம்!

IIT Chennai Girl Sexually Assaulted

சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறி இருப்பதாக மாணவி ஒருவர் புகார் அளித்து இருக்கிறார். சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன்னை போல் பலருக்கும் இது நிகழ்ந்து இருப்பதாகவும் மாணவியே முன்வந்து புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். ஆனால் நிர்வாகமோ புகார் அளித்த அந்த மாணவியிடம் ஆதாரம் கேட்டு இருக்கிறதாம். ஒரு பாலியல் புகார் ஒன்று வந்தால் அந்த புகார் சம்மந்தமாக விசாரிக்க வேண்டுமே தவிர, அந்த … Read more

வகுப்பறையில் எல்லை மீறும் பள்ளி மாணவர்கள், நடவடிக்கை எடுக்குமா தமிழக கல்வித் துறை?

School Student Atrocities In TamilNadu

வகுப்பறைகளிலேயே டிக்டாக் செய்வதும், ஆசியரை வஞ்சிப்பதும், கேளிகளும் கிண்டல்களும் என வர வர தமிழக பள்ளிக்கூடங்கள் கேளிக்கைகளின் கூடாரங்களாக மாறி வருகிறது. ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டே இருக்கும் போது வகுப்பறையில் வைத்து நடனமாடுவதும், அதை இன்னொரு மாணவன் வீடியோ எடுப்பதும், அதற்கு பின்னர் இன்னொரு வீடியோவில் ஒரு ஆசிரியரை கெட்ட கெட்ட வார்த்தையில் ஒரு மாணவன் வஞ்சிப்பதும் என அரசு பள்ளிக்கூடங்கள் வர வர கேளிக்கைகளின் கூடாரம் ஆகி வருகிறது. நடவடிக்கை எடுக்குமா அரசு என்பதை … Read more

மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம், சென்னை இளைஞர் லாக் அப்பில் மரணம்!

Another Lockup Death In Tamilnadu

கடற்கரையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் சென்னையை சேர்ந்த விக்னேஷ்(25) என்ற இளைஞர் லாக்கப்பில் மரணம் அடைந்து இருப்பது தமிழகத்தை மீண்டும் உலுக்கி இருக்கிறது. ஆட்டோவில் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட சென்னையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் இளைஞர் விக்னேஷ்(25) லாக் அப்பில் மரணம் அடைந்து இருக்கிறார். காவல் துறை சார்பில் வலிப்பு வந்து இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு … Read more

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் – தமிழக அரசு

Mask Mandate In Tamilnadu

பொது இடங்களில் முககவசம் அணியாது சுற்றி திருந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதார துறை எச்சரித்து இருக்கிறது. வட மாநிலங்களில் மீண்டும் கொரோனா மெல்ல மெல்ல பெருக்கெடுக்க துவங்கி இருக்கும் நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. “ இதற்கு முன்னர் 200 ஆக இருந்த அபராத … Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!

17 Years Old Girl Children Sexual Assaulted In Thanjai

தஞ்சையில் 17 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்து இருக்கிறது. தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, 12 வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் பாலியன் வன்கொடுமை செய்ததாக தெரிய வருகிறது. தற்போது அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவமனையில் சேர்த்ததும் அவருக்கும் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அச்சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து மேலும் விசாரிக்க தஞ்சை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டு … Read more

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

There Will Be A Rain In Southern Districts For Two More Days

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் அதன் உட்புற நகர்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நேற்றைய தினமே திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. “ கோடை வெயிலால் மக்கள் பெரும் … Read more

தேநீர் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு! தமிழகமெங்கும் அதிகரிக்கிறது தேநீர் விலை!

Tea Base Price Increasing In TamilNadu

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேநீரின் அடிப்படை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தேநீர் விறபனையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது. மக்களின் அடிப்படை தேவைகளும் பொருட்களும் அடிக்கடி விலை உயர்வதை கருத்தில் கொண்டு தேநீர் விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்து, தேநீரின் அடிப்படை விலையை உயர்த்தி இருக்கிறது. ரூ 10க்கு விற்கப்பட்ட தேநீர் ரூபாய் 12 முதல் 15 வரை விற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. “ பெரும்பாலான பேச்சலர்களுக்கு, ஆதரவு இல்லதாவர்களுக்கும் ‘டீ’ என்பதே அடிப்படை … Read more

தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்து இருக்கும் அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள்!

America And South Korea Invites Tamilnadu Cheif Minister M K Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தான் அரசு முறை சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் வரை சென்று வந்திருந்தார் தமிழக முதல்வர். இந்த நிலையில் அமெரிக்கா, தென் கொரியா நாடுகளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “ விரைவில் சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு … Read more