அரசு பள்ளிக்கு நிதியாக ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாளுக்கு மோடி பாராட்டு!

Tamilnadu Thayammal Get Greetings From Modi In Man Ki Bhaat

பிரதமர் மோடி அவரது மன்கீ பாத் உரையாடலில், அரசு பள்ளிக்கு நிதியாய் ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்களை பாராட்டி பேசி இருக்கிறார். உடுமலையைச் சேர்ந்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்கள் தான் சிறுக சிறுக சேமித்த ரூபாய் 1 லட்சத்தை, அரசு பள்ளிக்கு நிதியாய் கொடுத்து இருந்தார். கல்விக்காக அவர் செய்த அந்த உன்னதத்தை , பிரதமர் மோடி அவர்கள் அவரது மன்கீ பாத் உரையாடலில் கூறி பெருமிதம் கொண்டார். “ … Read more

மகளிடம் அத்து மீறிய கணவனைக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை!

Daughter Assualt Case Father Killed Mother Released

சென்னையில் தன் மகளை காக்கும் நோக்கில் தன் கணவனையே அடித்துக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் தனது 20 வயது மகளிடம் அத்து மீறீயதை அடுத்து அவரின் மனைவியே அவரை சுத்தியலால் தாக்கியதாய் தெரிகிறது. இதில் அவர் இறந்து விடவே வழக்கு காவல் நிலையத்திற்கு சென்றது. தன் மகளைக் காக்கவே, தாக்கியதை கருத்தில் கொண்டு அப்பெண் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு இருக்கிறார். “ … Read more

அரசியலில் பிரவேசிக்க வியூகம் வகுக்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Plotting To Enter Politics

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் களம் இறங்கிய ரசிகர்கள், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ரசிகர்களை தேர்தலில் பங்கேற்க வைத்து ஒரு அரசியல் வியூகத்தை நடிகர் விஜய் அவர்கள் வகுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்கம் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் இறங்குகிறது. “ … Read more

நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் வழக்கு பிப்ரவரி 1-க்கு தள்ளி வைப்பு!

Actor Vijay luxury car case adjourned to February 1 1

நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் நுழைவு வரி வழக்கு, இன்னமும் ஓயாத நிலையில் இன்றைய நீதிமன்ற வாதத்திற்கு பிறகு மீண்டும் பிப்ரவரி 1-க்கு தள்ளி வைக்கப்பட்டுருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் சொகுசு கார் நுழைவு வரியை செலுத்த தாமதமாக்கியதை சுட்டிக் காட்டி அவருக்கு 400% அபராதம் விதிக்கப் பட்டு இருந்தது. இதை எதிர்த்து விஜய் அவர்கள் மேல் முறையீடு செய்யவே அபராதத்திற்கான தக்க காரணகர்த்தாக்களை கேட்டு அபராதத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருக்கிறது நீதிமன்றம். “ … Read more

பொறியியல் மாணவர்களுக்கான பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

Anna University February Semester Postponed

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நவம்பர் 19-இல் நடைபெற இருப்பதால் அன்றைக்கு உரிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 19 அன்று நடத்த இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகம் அன்று நடக்கவிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதம் 5,6,9,11 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ கொரோனா இன்னமும் கட்டுக்குள் வராத காரணத்தால் பெரும்பாலான பல்கலைகழக தேர்வுகள் இன்னமும் ஆன்லைனிலேயே … Read more

பரவல் அதிகம் ஆகியிருக்கும் சூழலில் தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

TamilNadu Chance To Impose Lockdown Again

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கபட இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முப்பது ஆயிரத்தை தொட்டு இருக்கும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ ஒரு பக்கம் 10,11,12 என்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் வகுப்பினருக்கு, பள்ளிகளை திறக்க சொல்லி கோரிக்கை விடுத்து இருக்கிறார் பள்ளி … Read more

நியாய விலைக் கடைகளில் இனி கைரேகை இல்லாமலும் பொருட்களை பெறலாம் – தமிழக அரசு

Consumer Can Buy A Products Without Fingerprint In Ration Shops

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை இல்லாமலும் இனி பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. கைரேகை ஸ்கேனிங்கில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் நியாய விலைக் கடைகளில் உரிய பொருட்கள் வாங்க முடியாமல் சிலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய ஆவணங்கள் மற்றும் ஒப்புதலை மற்றும் பெற்றுக்கொண்டு பதிவிட்டு பொருட்களை வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. “ இனி நுகர்வோர்கள், கைரேகை இல்லாமல் குடும்ப அட்டை எண்ணை முறையாக பதிவிட்டு பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் … Read more

தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை!

Tamilnadu Almost 1 Crore People Does Not Take Second Dose Covid Vaccine

கொரோனா வேகமாக பரவும் இந்த சூழலில் தமிழகத்தில் கிட்ட தட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா, ஒமிக்ரான் என்று சூழ்நிலை வேறு மாறி ஆகிக் கொண்டு இருக்கும் இந்த சூழலில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 95 லட்சத்திற்கும் மேலானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மை அம்பலமாகி இருக்கிறது. பெரும்பாலும் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ளாதவர்கள், முதல் தவணையின் போது … Read more

அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

TamilNadu College Semester Exam Will Conducted As Online Exam Minister Ponmudi

கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து இருக்கிறார். பெருகிவரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி செம்ஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இறுதி ஆண்டுமாணவர்களின் இறுதி தேர்வுகள் மட்டும் நேரடி தேர்வாக நடத்தவும் உத்தரவிட்டு இருக்கிறார். “ இரண்டு வருடங்களாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் … Read more

சென்னை தியாகராஜ நகர் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!

Chennai Saravana Stores Closed Due To Pending Loan Payment In Indian Bank

சென்னை தியாகராஜ நகரில் இயங்கி வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடை நிலுவைக் கடனால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை தியாகராஜா நகரில் இயங்கி வரும் பிரபல பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை, இந்தியன் வங்கியில் பெற்ற 120 கோடி கடன் நிலுவைத் தொகைக்காக, வங்கி ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. பிரபலமான பெரிய கடை ஒன்று கடன் நிலுவைத் தொகையால் ஜப்தி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ கடந்த சில நாட்களாகவே சரவணா … Read more