சென்னையில் நிலநடுக்கம் | பல்வேறு உள்நகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்!

Earth Quake In Chennai 16 01 2022

சென்னையில் ஆங்காங்கே நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி வருகிறது. சூழலியல் மாற்றங்களால் இயற்கை அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கிறது. காலநிலை மாற்றங்களும் பேரிடர்களும் பெருகி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பலரும் சமூக வலை தளங்களில் தெரிவித்து வருகின்றனர். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். “ சுற்றுச்சூழல் மாற்றங்களாலும், சூழலியல் மாற்றங்களாலும், பல்வேறு பேரிடர்களை உலகம் சந்தித்து வருகிறது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட உலகம் மனிதர்களாலே அழிகிறது “

10,11,12 வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்தலாமே – சென்னை உயர்நீதிமன்றம்

Chennai High Court Says Cancelling The Direct Class For 10 To 12 Classes

10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்த கோரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகளை முழுமையாக தவிர்த்து ஆன்லைன் வகுப்புகளையே கையாளலாமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. ” தமிழக அரசோ மாணவர்களை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வைக்கவே பள்ளிக்கு அழைக்கிறோம் என்று எதிர் விவாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக தொற்று’

Corona Updates In TamilNadu 12 01 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,886 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஏற்கனவே தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு … Read more

கொரோனா எதிரொலி | தமிழகத்தில் ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு!

TamilNadu Colleges Closed Till January 31 2022

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 1-9 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. “ 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் … Read more

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 12,895 புதிய தொற்றுகள் உறுதி’

Corona Updates In TamilNadu 10 01 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 12,895 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 12 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் சென்னையில் மட்டும் 6,186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது 51,335 பேர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பூஸ்டர் … Read more

கொரோனா நிலவரம் | தமிழ்நாடு | ஐந்தாயிரத்தை தொட்டு இருக்கும் தினசரி பாதிப்பு!

Corona Updates In TamilNadu 06 01 2022

தமிழகத்தில் இன்று மட்டும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இது போக இன்று மட்டும் ஒன்பது பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி தமிழகத்தில் 36,814 ஆகி இருக்கிறது. “ ஏற்கனவே தொற்று பரவலை … Read more

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல் – சுகாதாரத்துறை

TamilNadu Government Announce Sunday Lockdown

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இது போக மாநிலமெங்கும் கல்லூரிகளுக்கு ஜனவரி 20 வரை விடுப்பு விட இருப்பதாகவும் தமிழக அரசு அறிக்கை விடுத்து இருக்கிறது. “ இது போக ஒன்று முதல் ஒன்பது வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, தமிழகத்தில் அமல் ஆகிறதா இரவு நேர ஊரடங்கு?

TamilNadu Government Announce Night LockDown Health Department

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றின் வடிவமான ஒமிக்ரானால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று 121 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தேசம் முழுக்க கொரோனா தொற்றும் மீண்டும் பன்மடங்காக உயர்ந்து வருவதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத்துறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ தேசத்தில் ஆங்காங்கே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு … Read more

ஆன்லைன் விளையாட்டால் விபரீதம், ஒரு குடும்பமே கடனுக்கு பலிகடாவான சோகம்!

Tragedy In Online Play Whole Family Got Dead

சென்னையை அடுத்த பெருங்குடியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக மனைவி குழந்தைகளை கொன்று விட்டு வங்கி ஊழியர் தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பெருங்குடியைச் சேர்ந்த வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டின் மேல் இருந்த மோகம் காரணமாக கடன் தொல்லையில் சிக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கடன் தொல்லை அதிகமாகவே தன் மனைவி மற்றும் தன் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து … Read more

விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிகொடுமையால் பலி!

5 Year Old Child Dead Due To Hunger Villupuram Tamilnadu

விழிப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிக்கொடுமையால் தள்ளு வண்டியில் இறந்து கிடந்தது தமிழகத்தில் துயர அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார் இவர் தள்ளுவண்டியில் இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது தள்ளு வண்டியில் 5 வயது சிறுவன் ஒருவன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், பரிசோதனையில் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லாதது … Read more