தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த ‘Zomato’விடம் கோரிக்கை விடுத்த விகாஸ்!

Zomato Issue Vikash Wants To Re Hire The Person Who Has Been Removed By Zomato

Zomato விவகாரத்தில் தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளார் விகாஸ். ’தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர, பழி வாங்குதல் அல்ல’ என்ற கருத்தோடு, தன்னால் நீக்குதலுக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் அமர்த்த ’Zomato’விடம் கோரிக்கை விடுத்துள்ளார் விகாஸ். பிரச்சினைகளை விடுங்கள் மீண்டும் அவரை பணியில் அமர்த்தி நல்லதொரு பயிற்சியை மட்டும் அளியுங்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறி உள்ளார். ” தப்பு என்னும் போது முதல் ஆளாய் எதிர்த்து நின்றவனும் தமிழன், … Read more

ட்ரென்ட் ஆன ’ரிஜக்ட் Zomato’ ஹேஸ்டாக், மன்னிப்பு கேட்டு தவறை திருத்திக் கொண்ட நிறுவனம்!

Zomato Apologise For Their Behaviour Towards The Customer Vikas

’ஹிந்தி தேசிய மொழி, அதை குறைந்தபட்சமாவது அனைவரும் அறிந்திருக்க வேண்டும்’ என்று தன்னை தொடர்பு கொண்டு பேசிய வாடிக்கையாளர் ஒருவரிடம், எகத்தாளம் பேசிய தமிழக சார்பு Zomato நிறுவனத்திற்கு தகுந்த பாடம் புகட்டி, அடி பணிய வைத்திருக்கின்றனர் தமிழக இணையவாசிகள். விகாஸ் என்பவர், ’நான் ஆர்டர் செய்த உணவு வரவில்லை, ஆதலால் ஹோட்டலை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொண்டு, நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள்’ என்று Zomato நிறுவனத்தை, சேட் சப்போர்ட் மூலம் தொடர்பு … Read more

ஏழு தமிழர் விடுதலை இந்த முறையாவது பரிசீலிக்கப் படுமா?

CM MK Stalin Aims To Release Rajiv Gandhi Assasination Jail Mates

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஏழு தமிழர்களின் விடுதலையும் அடங்குமா என்பதே இங்கு பலரின் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுநாத் கூறுகையில்10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர். அந்த பட்டியல் இன்னும் 20 நாட்களுக்குள் ரெடி ஆகும் என்றும், ஏழு தமிழர் விடுதலை … Read more

இன்று மட்டும் தமிழகத்தில் 1,233 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 16 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,233 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 15 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,884 ஆக உயர்ந்து உள்ளது. இது போக இன்று மட்டும் தமிழகத்தில் 1,434 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.27 கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,245 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 15 10 2021

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,245 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,869 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,442 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழகத்தில் தடுப்பூசி உபயோகமும் 5.25 கோடியை எட்டியுள்ளது. … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் புதிய தொற்றின் விகிதம்!

Corono Updates In TamilNadu 14 10 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,539 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தொற்றின் விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 39 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,853 ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரு நாளில் மட்டும் 2,891 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்று தான் … Read more

தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு!

TN Nursery School Reopening Date Announced

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே தமிழகத்தில் அமலில் இருக்கும் நிலையில் நர்சரி பள்ளிகள் திறப்பிற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இரண்டு வருடங்களாக குழந்தைகள் பள்ளிகளையும், புத்தகங்களையும் மறந்து கிடந்த நிலையில் தற்போது நர்சரி பள்ளிகள் (LKG,UKG), அங்கன்வாடிகள் நவம்பர் 1 முதல் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இதற்கு ஒரு தரப்பு பெற்றோர்கள் ஆதரவு அளித்து வந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயத்தோடு ஒரு தரப்பினர் பயமும் கொள்கின்றனர். இது போக பள்ளிகளும் அங்கன்வாடி … Read more

தமிழகத்தில் இன்றைய தினத்தில் மட்டும் 1,303 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 11 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,303 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 13 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,796 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,428 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் ஐந்து கோடியைக் … Read more

யூடியூபர் ‘சாட்டை’ துரை முருகன் திருநெல்வேலியில் கைது!

saattai duraimurugan arrested in tirunelveli

குமரியில் மலைகள் தகர்க்கப்பட்டு கனிமவளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் அரசின் செயல்பாடுகளை மிகவும் கொச்சையாக விமர்சிக்கும் விதத்தில் பேசியதாக, ‘சாட்டை’ துரை முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளார். குமரியில் நடைபெற்ற கனிமவள சுரண்டலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் அவர்கள், அதில் முதல்வர் குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மிகவும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் மீது 7 … Read more

தமிழகத்தில் 5 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In TamilNadu Reached 5 Crores

தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 5 கோடியை எட்டி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 5 கோடியை எட்டியுள்ளது. இதனுள் முதல் தவணை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள் 3.75 கோடி பேராகவும், இரண்டாவது தவணையும் சேர்த்து எடுத்துக் கொண்டவர்கள் 1.26 கோடியாகவும் இருக்கிறார்கள். தேசத்திலும் தடுப்பூசி உபயோகம் 95 கோடியை எட்டியிருக்கிறது. “ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களைப் போய் சேர்ந்திருப்பதாலேனோ, தானாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் தேசத்தில் வெகுவாக … Read more