தமிழகத்தில் வெகுவாக குறைந்து வரும் புதிய கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 09 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,344 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,768 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,457 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Updates In TamilNadu 08 10 2021

இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,754 ஆக உயர்ந்து உள்ளது. இது போக தமிழகத்தில் இன்றைய தினத்தில் மட்டும் 1,473 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.98 கோடியைத் தொட்டு … Read more

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,390 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 08 10 2021

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,390 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 27 பேர் தமிழகத்தில் தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,734 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,487 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். புதிய தொற்றின் எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட குறைந்து … Read more

தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 06 10 2021

இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,432 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் 25 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,707 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தமிழகத்தில் நேற்றைய தினத்தில் மட்டும் 1,519 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.96 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தொற்றின் … Read more

இன்று மட்டும் தமிழகத்தில் 1,449 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 05 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,449 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,682 ஆக உயர்ந்து உள்ளது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,548 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு விகிதத்தை விட … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates in TamilNadu 04 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,666 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,559 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் குறிப்பிடும் படி உயர்ந்து கொண்டே வந்து கொண்டு … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 03 10 2021

இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் 23 பேர் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,650 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,582 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.76 கோடியாக … Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சென்னை வாலிபர்!

16 years villupuram girl harrased by chennai pani poori seller

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சென்னை வாலிபர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்னை சென்றதாக கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் பானி பூரி விற்பனையாளர் ஆறுமுகம் (22) அந்த சிறுமியை பேச்சால் மயக்கி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாக தெரிய வந்த நிலையில் ஆறுமுகம் கண்டறியப்பட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். “ சமீப காலமாக குழந்தைகள் மீது புணர்த்தப்படும் வன்புணர்வு தேசத்தில் அதிகரித்துக்கொண்டு … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 02 10 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றுக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,603 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருக்கும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 4.75 கோடியாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் முதியவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள … Read more

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் எப்போது துவங்கும்?

TN School For 1 8 Classes Starts From November

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் துவங்கும் தேதியை அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 1 முதல் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு 20 பேர் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். மேலும் பள்ளிகள் முறையான கொரோனோ தடுப்பு செயல்பாடுகளை தினமும் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் … Read more