இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 30 09 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு 28 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,578 ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,626 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 4.69 கோடியாக … Read more

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Updates In TamilNadu 29 09 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,624 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழக்த்தில் 24 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,550 ஆக உயர்ந்து உள்ளது. இது போக இன்று ஒரு நாளில் 1,639 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.66 கோடியாக உயர்ந்து இருக்கிறது. … Read more

தமிழகம் | பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

Tamilnadu Nurses Announcing Strike

சென்னை தேனாம்பேட்டை மருத்துவ வளாகத்தில் பணி நியமனம் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனோ சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணி புரிவதற்காக அவசர நடவடிக்கையாக மூன்று கட்டமாக கான்டிராக்ட் முறையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்டனர். அதில் ஒரு பாதியினருக்கு இன்னமும் நிரந்தர பணியானை வழங்கப்படாததால் அவர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவிய … Read more

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

TamilNadu Mega Vaccination 3.0 Reached 24.85 Peoples

தமிழகத்தில் நேற்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் மூலம், ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் மெகா தடுப்பூசி முகாம்களுக்கு கிடைத்த பெரிய வரவேற்பின் காரணமாக தமிழகத்தில் நேற்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம், 23,436 முகமைகள் அமைத்து தொடங்கப்பட்டது. மாநிலம் முழுக்க அமைந்துள்ள அந்த 23,436 முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் தொடங்கியது மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்!

Third Mega Vaccination In TamilNadu Starts Today

தமிழகத்தில் முதல் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் முதல் மெகா தடுப்பூசி முகாம் 28 லட்சம் பேரை சென்றடைந்தது. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை இலக்காக கொண்டு இன்று தொடங்கி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி உபயோகம் 4.36 … Read more

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,733 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 25 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் 1,733 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு தமிழகத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 35,454 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,631 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக பாதிப்பு விகிதம், மீட்பு விகிதத்தை விட அதிகமாக காணப்படுகிறது. … Read more

சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் பறக்கும் கார்!

Asias First Hybrid Flying Car Developed By Chennai Based Vinata Team Members

வினடா ஏரோமொபிலிட்டி எனப்படும் நிறுவனம் ஆசியாவின் முதல் பறக்கும் காரை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு சென்னையில் செயல்படும் ‘வினடா ஏரோமொபிலிட்டி’ நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் குழு ஆசியாவின் முதல் பறக்கும் காரை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. ஓட்டுநரே இல்லாமல் இயங்க கூடிய இந்த பறக்கும் கார் 2023 இல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 10,000 அடி உயரத்திற்கு பறக்க கூடிய திறன் உடைய இந்த பறக்கும் கார் அதிகபட்சமாக 120 … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனோ தொற்று!

Increasing Corono In TamilNadu

தமிழகத்தில் மீண்டும் கொரோனோ தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,745 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,427 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் தொற்றில் … Read more

தமிழகத்தில் 1-8 வரை உள்ள வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது!

TN Government Not Decided To Open Schools For 1 To 8

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. பெற்றோர்கள் மத்தியில் நிலவி வரும் கொரோனோ அச்சத்தினாலும். தற்போது இருக்கும் கொரோனோ சூழலை கருத்தில் கொண்டும் இப்போதைக்கு 1-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை பெரும்பாலும் 18 வயதிற்குள்ளவர்களை தாக்கும் என்று மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளதால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு கொரோனோ குறித்த அச்சம் … Read more

முந்தைய அரசின் கூட்டுறவுத்துறைக்கும் வருகிறதா வெள்ளை அறிக்கை?

Cooperative Minister Periyasamy Complaints On Cooperative Bank Frauds

முந்தைய ஆட்சியில் கூட்டுறவுத்துறையிலும் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார். கவரிங் நகைகளுக்கு கடன், 20 ஆயிரம் வழங்க வேண்டிய நிலத்துக்கு 80 ஆயிரம் கடன், விவசாயமே செய்யாதவருக்கு 3 லட்சம் கடன் என்று கூட்டுறவுத்துறையில் முந்தைய ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைகளை வைத்து கூட்டுறவு வங்கியில் கடன்பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் … Read more