தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தொற்றுக்கு 22 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,168-ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரு நாளில் தமிழகத்தில் குணமாகி வெளியானவர்களின் எண்ணிக்கை 1,512-ஆக உள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 212 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 197 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் 16,473 … Read more