தமிழ்நாடு

Tamilnadu related news.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருக்கின்றனர் – டாடா குழுமம் சந்திரசேகரன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாக கூறி டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.தொழில் 4.0 -வின் கீழ் ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப...

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்க்கும் கர்நாடக பாஜக!

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கர்நாடக பாஜக கர்நாடாவில் போர்க்கொடியை தூக்கி இருக்கிறது.தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக பாஜக, கர்நாடக முழுக்க மக்களை...

நீட் போராட்டத்திற்காக அமைச்சர் பதவியையும் இழக்க தயார் – உதயநிதி

நீட் போராட்டத்திற்காக என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் ஆக தான் இருக்கிறேன் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறி இருக்கிறார்.ஒன்றிய...

வட இந்தியாவை கதிகலங்க வைத்த மழை, அடுத்தது தமிழகம் தான் எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

இந்த ஆண்டு வழக்கத்தை விட வட இந்தியாவில் மழை பொழிவு அதிகம் இன்னமும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு தான் இருக்கிறது. அடுத்தது தமிழகம் தான் என எச்சரித்து...

11 நாட்களில் 10 கொலைகள், கொலை நகரமாக மாறி வரும் நெல்லை!

கடந்த 11 நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 10 கொலைகள்...

நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் – ஆளுநர் ரவி

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி ‘நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என கூறி இருப்பது...

சென்னை : தொடர்ந்து இரு முறை நீட் தோல்வி, தந்தை மகன் என இருவரும் தற்கொலை!

தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தந்தை, மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர்...

நாங்குநேரி சம்பவம் | காவல் நிலையத்தில் சிரிப்பு சத்தம், மருத்துவமனையில் அலறல் சத்தம்!

நாங்குநேரியில் படிக்கும் மாணவர்கள், சக மாணவன் ஒருவரை சாதிப்பற்று கொண்டு வெட்டி இருப்பது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.17 வயது மாணவனையும், அவளின் 13 வயது தங்கையையும்...

நாங்குநேரி சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம்!

நாங்குநேரியின் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த கொடுமைக்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரை என்ற பட்டியலின மாணவர் ஒருவரை,...

விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் வரைக்கும் கூட உங்களால் பொறுக்க முடியாதா – சென்னை உயர்நீதிமன்றம்

விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் அளவுக்கு கூட உங்களால் பொறுக்க முடியாதா என சென்னை உயர்நீதிமன்றம் NLC-யிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது.NLC நிர்வாகம் அறுவடை நிலங்களை கையகப்படுத்தி...