இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருக்கின்றனர் – டாடா குழுமம் சந்திரசேகரன்

TN Has Lot Of Skilled Peoples TATA N Chandrasekaran Idamporul

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாக கூறி டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார். தொழில் 4.0 -வின் கீழ் ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிகளில் தமிழகத்தின் பங்கு அதீதம் எனவும் கூறி இருக்கிறார். “ டாடா என்னும் பெரிய குழுமத்திற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் சந்திரசேகரன் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் … Read more

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்க்கும் கர்நாடக பாஜக!

Karnataka BJP Protesting Against Releasing Further Kaveri Water Idamporul

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கர்நாடக பாஜக கர்நாடாவில் போர்க்கொடியை தூக்கி இருக்கிறது. தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக பாஜக, கர்நாடக முழுக்க மக்களை தூண்டி விட்டு போராட்டம் மேற்கொண்டு வருகிறது. தமிழக விவசாயிகளை மனதில் கொண்டே இந்த நீர் திறப்பு, இதுவே தமிழக பாஜகவாக இருந்தால் தண்ணீர் திறக்க சொல்லி போராட்டம் நிகழ்த்தும். பாஜக ஒரு அரசியல் பச்சோந்தி. அது சூழ்நிலைக்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் என டி … Read more

நீட் போராட்டத்திற்காக அமைச்சர் பதவியையும் இழக்க தயார் – உதயநிதி

Ready To Lost Miniter Post Says Udhayanithi Stalin Idamporul

நீட் போராட்டத்திற்காக என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் ஆக தான் இருக்கிறேன் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறி இருக்கிறார். ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களை கருணையின்றி கொலை செய்து வருகிறது. இனி தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுக்க அனைவரையும் ஒன்று சேர்ப்போம். இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் … Read more

வட இந்தியாவை கதிகலங்க வைத்த மழை, அடுத்தது தமிழகம் தான் எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

Heavy Rain Warning To TN Between October To December 2023 Idamporul

இந்த ஆண்டு வழக்கத்தை விட வட இந்தியாவில் மழை பொழிவு அதிகம் இன்னமும் வெள்ளத்தில் மிதந்து கொண்டு தான் இருக்கிறது. அடுத்தது தமிழகம் தான் என எச்சரித்து இருக்கிறது வானிலை ஆய்வு மையம். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட இந்தியாவை வானிலையும், மழையும் வாட்டி வதைத்து இருக்கிறது. அடுத்ததாக தமிழகம் தான், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தமிழகத்திற்கு முக்கியமான மாதங்கள், வழக்கத்தை விட இந்த முறை மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என … Read more

11 நாட்களில் 10 கொலைகள், கொலை நகரமாக மாறி வரும் நெல்லை!

WIth In A 10 Days 11 Murders In Tirunelveli Idamporul 15 08 24

கடந்த 11 நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. எல்லாம் பழிக்கு பழி, சாதியீய கொலைகள், மோதல்கள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் நிகழ்ந்து இருக்கிறது. கொலைகள் தான் 10, அடிதடி மோதல்கள் எல்லாம் அது கணக்கில்லாமல் பதிவாகி இருப்பதாக கூடுதல் தகவல். ” சின்னத்துரை என்ற ஒரு மாணவனுக்கு … Read more

நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் – ஆளுநர் ரவி

I Will Never Sign On The NEET Bill Governor RN Ravi Idamporul

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி ‘நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு தோல்வி காரணமாக நடைபெறும் தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது கூட ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் நீட் மசோதாவில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் … Read more

சென்னை : தொடர்ந்து இரு முறை நீட் தோல்வி, தந்தை மகன் என இருவரும் தற்கொலை!

Neet Failure Both Son And Father Committed Sucide Idamporul

தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தந்தை, மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் … Read more

நாங்குநேரி சம்பவம் | காவல் நிலையத்தில் சிரிப்பு சத்தம், மருத்துவமனையில் அலறல் சத்தம்!

Nanguneri Sambavam Oru Alasal Idamporul

நாங்குநேரியில் படிக்கும் மாணவர்கள், சக மாணவன் ஒருவரை சாதிப்பற்று கொண்டு வெட்டி இருப்பது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 17 வயது மாணவனையும், அவளின் 13 வயது தங்கையையும் வெட்டி சம்பவத்தை செய்த மாணவர்கள் அதை துளி கூட உணராமல் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டு இருக்க, மருத்துவமனையில் வெட்டு பட்ட மாணவனின் குடும்பத்தின் அலறல் சத்தம் தமிழகத்தையே கதிகலங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், பள்ளி மட்டுமே ஒரு மாணவனை எல்லா … Read more

நாங்குநேரி சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம்!

GV Prakash Condemn Nanguneri Sambavam Idamporul

நாங்குநேரியின் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த கொடுமைக்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரை என்ற பட்டியலின மாணவர் ஒருவரை, சகமாணவர்கள் சிலர் சாதிய ரீதியாக பல துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாய் அம்பிகாவிடம் பள்ளிக்குச் செல்ல மறுத்து இருக்கிறார் சின்னத்துரை. என்ன விவரம் என்பதை அறியவுமே தாய் பள்ளி முதல்வரிடம் இது குறித்து முறையிட்டு இருக்கிறார். பள்ளி முதல்வரும் சகமாணவர்களை கடுமையாக … Read more

விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் வரைக்கும் கூட உங்களால் பொறுக்க முடியாதா – சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court Questioning NLC Idamporul

விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் அளவுக்கு கூட உங்களால் பொறுக்க முடியாதா என சென்னை உயர்நீதிமன்றம் NLC-யிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. NLC நிர்வாகம் அறுவடை நிலங்களை கையகப்படுத்தி இருந்தாலும் கூட, அதில் விவசாயிகளை பயிரிட அனுமதித்து இருந்தது. ஆனால் தற்போது 10 நாட்களில் அறுவடை செய்ய இருந்த பயிர் நிலத்தை அவசர அவசரமாக கனரக வாகனங்களை நிலத்தில் விட்டு நாசப்படுத்தி NLC அபகரித்து இருப்பதை சென்னை உயர்நீதிமன்றம் வன்மையாக கண்டித்து இருக்கிறது. ” NLC யின் … Read more