சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

There Will Be High Rain Possibility In Chennai For 3 Days Idamporul 29 06 2023

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிபேட், செங்கல்பட்டு, திருவாரூர், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு விடுத்து இருக்கிறது. “ வெப்ப … Read more

வட தமிழகத்தில் ஜூன் 25 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain Untill June 25 Says Weather Reports Idamporul

தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் ஜூன் 25 வரை மித மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் வரும் ஜூன் 25 வரை அதீத காற்றுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் 55-60 … Read more

தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதா?

Free Laptop For TN Students Is Stopped Fact Here Idamporul

தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 3 வருடங்களாக தமிழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படாத நிலையில், அத்திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இது குறித்து கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், திட்டம் நிறுத்தப்படவில்லை, அரசின் வருவாய் சீரானதும் மடிக்கணினி திட்டம் புலரமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். “ இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி என இரண்டு திட்டங்களையும் அரசு மறுசீரமைப்பு செய்து அதற்கு பதிலாக … Read more

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படும் காரணத்தால், சனிக்கிழமையும் பள்ளிகள் நடத்த முடிவு!

Saturday Schooling Plan For Late Reopening Schools In TN Anpil Mahesh Idamporul

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், சனிக்கிழமையும் பள்ளிகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது பள்ளி கல்வி துறை அமைச்சகம். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், பாடங்களுக்கான நேரம் பற்றாக்குறையாகும் என்பதை சுட்டிக்காட்டி, சனிக்கிழமையும் பள்ளிகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது தமிழக கல்வி துறை அமைச்சகம். ஒரு கட்டத்தில் சரியான வேகத்தை எட்டியவுடன் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் எனவும் அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. “ பாடங்களை முடிக்க வேண்டும் என்பதற்கான வார விடுமுறைகளின் மீது கை வைக்காமல், பாடங்களை அதற்கேற்றார் … Read more

ஆன்லைன் லோன் செயலியினால் தற்கொலை செய்து கொண்ட 22 வயது இளைஞர்!

Instant Loan App 22 Years Youngster Suicide In TN Idamporul

ஆன்லைன் லோன் செயலியினால் நாமக்கலை சேர்ந்த 22 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கலை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர், ஆன்லைன் லோன் ஆப் மூலம் வாங்கிய 15,000 ரூபாய் கடனை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினாலும், அது பெற்றோருக்கு தெரிந்த காரணத்தினாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்ஸ்டன்ட் லோன் ஆப்களே முதலில் ஆபத்தானவைகள் தான், அந்த ஆப்கள் … Read more

தமிழகத்தை வாட்டும் சுட்டெரிக்கும் வெப்பம் படிப்படியாக குறையும்!

Heat Wave Will Be Reducing With In 4 Days In TN Idamporul

தமிழகத்தை வாட்டிடும் சுட்டெரிக்கும் வெயில் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தகவல் விடுத்து இருக்கிறது. தமிழகத்தை வாட்டி வதைக்கும் சுட்டெரிக்கும் வெயில், ஜூன் 10 ஆம் தேதிக்கு அப்புறம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த செய்தி மக்களை கொஞ்சம் திருப்தி அடைய செய்து இருக்கிறது. “ மெல்ல மெல்ல காற்றின் சுழற்சிகள் … Read more

செங்கல்பட்டு | யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி பலி!

Irfan Car Made An Accident Women Died Idamporul

பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான கார் மோதி மூதாட்டி ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான கார் மோதி, செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே மூதாட்டி ஒருவர் பலியாகி இருக்கிறார். காரில் விபத்தின் போது இர்பான் இல்லை என்றும் கார் ஓட்டுநர் அசாருதீன் காரை தனியாக ஓட்டி வருகையில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டு வருகிறது. “ ஒரு சிலர் காரில் இர்பான் இருந்ததாகவும் கூறி வருகின்றனர், … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 17 Districts Of TN 26 05 23 Idamporul

தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. “ தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் மிதமழை முதல் கனமழை பெய்யக்கூடும் … Read more

தமிழகம் முழுக்க ஏழை எளிய மக்களுக்கு உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு – விஜய் மக்கள் இயக்கம்

Vijay Makkal Iyakkam Planned To Feed People On World Hunger Day Idamporul

தமிழகம் முழுக்க, உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு வழங்கிட விஜய் மக்கள் இயக்கம் தீர்மானித்து இருக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக, உலக பட்டினி தினம் (மே 28) அன்று ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கிட விஜய் மக்கள் இயக்கம் முடிவெடுத்து இருக்கிறது. “ தொடர்ந்து இது போல பல்வேறு நலத்திட்டபணிகளில் களம் … Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய பலி 22 ஆக அதிகரிப்பு!

Poisonous Liquor Death Increased To 22 In TN Idamporul

தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் பருகி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர்கள் 14 பேர், சித்தாமூரைச் சேர்ந்தவர்கள் 8 பேர் என அறியப்படுகிறது. “ தொடர்ந்து கள்ளச்சாராய பலி அதிகரித்து வரும் நிலையில் தமிழகமெங்கும் கள்ளச்சாராய கும்பலை வலை விரித்து தேடி வருகிறது தமிழக காவல்துறை “