உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை காவு வாங்கிய இந்திய தயாரிப்பு மருந்துகள்!

18 Children Died After Consuming Indian Syrup Idamporul

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு மருந்து உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை பலி கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிறுவர்களுக்கான சுவாச கோளாறு பிரச்சினைகளுக்காக இந்தியாவின் மரியான் பயோ டெக் நிறுவனம் ’Doc-1 Max syrup’ என்ற மருந்தை தயாரித்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதை உட்கொண்ட உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 18 சிறுவர்கள் மருந்தின் பக்க விளைவால் பலியானதாக வெளியாகிய தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இது குறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை மூலம் … Read more

மீண்டும் சீன மருத்துவமனையில் குவியும் கொரோனா நோயாளிகள்!

China BF 7 Variant Spreading Fast All Over The Country

மீண்டும் சீனாவில் பரவும் புதிய வேரியன்டுகளால் மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். சீனாவில் புதிய கொரோனா வகையான BF 7 வெகு விரைவாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். மீண்டும் சீனா ஸ்தம்பித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் வகுத்து வருகிறது. உலக நாடுகளும் மீண்டும் பரிசோதனைகளை முடுக்கி விட்டு இருக்கிறது. “ 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஒரு புள்ளி தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி கிடக்கிறது. இதன் முடிவு … Read more

மீண்டும் உலகமெங்கும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது புதிய வகை கொரோனா!

Corona Virus Again Increasing All Over The World Idamporul

மீண்டும் உலகம் எங்கும் புதிய வகை கொரோனா ஒன்று அதிகரிக்க துவங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்க துவங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. புதிய வேரியன்ட்டாக இருக்கலாம் எனவும் தெரிவித்து இருக்கிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க அரசு முடிவெடுத்து இருக்கிறது. “ தற்போது பெருக்கம் எடுத்து இருக்கும் புதிய வேரியன்டிற்கும் ஆர்ஜின் சீனா என்றே … Read more

உக்ரைன் தலைநகரை மீண்டும் ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்யா!

Russia Again Attacked Ukraine Capital

உக்ரைன் தலைநகரை ட்ரோன் மூலம் வேவு பார்த்து அதன் முக்கிய பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் அமைதியை விரும்பினாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை சீண்டி கொண்டே இருக்கிறது. உக்ரைன் வானங்களில் ரஷ்யாவின் ட்ரோன்கள் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாகவும், ட்ரோன்கள் மூலம் தலைநகரின் சில பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த தாக்குதல் குறித்து செலன்ஸ்கி கூறுகையில், எல்லை மீறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும், … Read more

உக்ரைன் – ரஷ்யா போரில் ஒரு இலட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல்!

Russia Ukraine War Deaths Report

உக்ரைன் – ரஷ்யா போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போரில் கிட்ட தட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்யா ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் உக்ரைன் சார்பில் 13,000 வீரர்கள் மட்டுமே பலியாகி இருப்பதாக உக்ரைன் சார்பில் கூறப்பட்டு வருகிறது. “ ஆனால் அமெரிக்க உளவுகளோ ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அதே … Read more

உண்மையில் ஜாம்பி வைரஸ்சை தோண்டி எடுத்தனரா ரஷ்ய விஞ்ஞானிகள்!

Zombie Virus In Russia Is That True Idamporul

ரஷ்ய விஞ்ஞானிகள் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜாம்பி வைரஸ்சை தோண்டி எடுத்ததாக பரவி வந்த நிலையில் அது குறித்து சில உண்மை தகவல்கள் கசிந்து உள்ளன. இரண்டு தினங்களுக்கு முன் ரஷ்ய விஞ்ஞானிகள் 48,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்சை கண்டு பிடித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அது ஜாம்பி வைரஸ் என்று சமூகவலைதளங்களிலும், மீடியாக்களிலும் வேகமாக பரவி வந்த நிலையில் அது ஜாம்பி வைரஸ் இல்லை, சாதாரண வைரஸ் தான் ஆனால் பழமையானது என முற்றுப்புள்ளி வைத்து … Read more

தொடங்கியவர்களிடம் கேளுங்கள் போர் எப்போது முடியும் என்று, செலன்ஸ்கி ஆவேசம்!

Zelensky About War Idamporul

ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து செலன்ஸ்கி பத்திரிக்கையாளர்களிடம் ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். போர் எப்போது முடியும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்ட போது, ‘போர் நாங்களா தொடங்கினோம், நாங்கள் முடித்து வைப்பதற்கு, போரை தொடங்கியவர்களிடம் கேளுங்கள், போர் எப்போது முடியும் என்று’ என ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். “ போரில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் உக்ரைன் அடி பணிந்து விடும் என்று தான் … Read more

தொடர் போராட்ட எதிரொலியால் ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தியது சீனா!

China Covid Restriction Protest

தொடர் போராட்ட காரணங்களால் ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீனா. தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் அதிகரித்து வந்ததால் கடும் ஊரடங்கை மீண்டும் சீன அரசு விதித்து இருந்தது. இதை எதிர்த்து பொது மக்களும், வணிகர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களை நிகழ்த்து வந்ததன் விளைவு ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீன அரசு. “ தற்போது சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஐம்பதாயிரத்தை நெருங்கி இருக்கிறதாம். ஜீரோ கட்டுப்பாடுகளை அறிவித்து இருப்பதால் தினசரி … Read more

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைத்தது உலக சுகாதார அமைப்பு!

Monkey Pox Disease Renamed By WHO

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயரை அமல்படுத்தி இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடிய நோயாக கருதப்படும் குரங்கு அம்மை நோயின் பெயரை எம்-அம்மை என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. குரங்கு அம்மை என்ற பெயர் கருப்பினத்தவர்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாலே இந்த பெயர் மாற்றம் எனவும் அறிவித்து இருக்கிறது. “ வெகுவிரைவில் உலக நாடுகள் குரங்கு அம்மை என்ற பெயரை விடுத்து எம்-அம்மை … Read more

சீனாவை மீண்டும் சீண்டுகிறது கொரோனா வைரஸ்!

Corona Virus Increasing In China Idamporul

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றின் விகிதம் வெகுவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனோ வைரஸ்சின் ஆரம்ப புள்ளியாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று நாற்பதாயிரத்தை நெருங்கி இருப்பதால் சீன அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை நெருக்கி இருக்கிறது. இதனால் சீனாவில் பெரும் போராட்டங்களும் சூழ்ந்து இருக்கிறது. “ தொடர்ந்து கட்டுப்பாடுகளை சீன அரசு மக்களிடம் புகுத்தி வருவதால் மாணவர்கள், வணிகர்கல் என்று பலரும் … Read more