உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை காவு வாங்கிய இந்திய தயாரிப்பு மருந்துகள்!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு மருந்து உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களை பலி கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிறுவர்களுக்கான சுவாச கோளாறு பிரச்சினைகளுக்காக இந்தியாவின் மரியான் பயோ டெக் நிறுவனம் ’Doc-1 Max syrup’ என்ற மருந்தை தயாரித்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதை உட்கொண்ட உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 18 சிறுவர்கள் மருந்தின் பக்க விளைவால் பலியானதாக வெளியாகிய தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இது குறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை மூலம் … Read more