பதவியை ராஜினாமா செய்யும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காரணம் என்ன?

Imran Khan Pakistan Prime Minister Soon Resign His Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெரும் கடன் சுமையையும் தலையில் ஏற்றி வைத்து இருக்கிறது. இதனால் எதிர்கட்சிகள் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவே, தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே இம்ரான் கான் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ” தனது தெஹ்ரிக் கட்சியிலேயே தனக்கு ஆதரவு இல்லாததினாலும், நாளை … Read more

உலகளாவிய அளவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, நான்காவது அலைக்கான அறிகுறியா?

Corona Updates In World 22 03 2022

உலகளாவிய அளவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. தென் கொரியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பெருமளவில் அதிகரித்து வருகிறது. அதிலும் தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்து இருக்கிறது. இது நான்காவது அலைக்கான அறிகுறியாக எதிர்பார்க்கப்படுகிறது. “ கொரோனாவை யாராலும் அடியோடு தகர்த்து விட முடியாது. அது உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என்று உலக சுகாதார … Read more

வந்துட்டான்யா..வந்துட்டான்..ஒமிக்ரானின் புதிய வகை அமெரிக்காவில் ரிலீஸ்!

Omicron New Subvariant Founded In America

ஒமிக்ரானின் புதிய வகையான BA2 வகை ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா என்னும் சூழல் மூன்றாவது ஆண்டாக இன்னும் ஓயாத நிலையில், அமெரிக்காவில் ஒமிக்ரானின் புதிய வகையான BA2 என்ற வேரியன்ட் கண்டு அறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த BA2 வகை வேகமாகவும் குழந்தைகளுக்கு அதிகமாக பரவும் தன்மை உடையதாக அறியப்படுகிறது. “ மாதத்திற்கு ஒரு படம் வெளியாவது போல, 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கொரோனா வேரியன்ட் ரிலீஸ் … Read more

உக்ரைனில், ரஷ்ய படையினரால் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிப்பு!

Russia Ukraine War Conflicts

உக்ரைன் – ரஷ்யா போரில் வான்வெளி தாக்குதல்கள் மூலம் உக்ரைன் அரசின் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் வான்வெளி தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் 3,500-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ” நேற்று முன் தினம் நடந்த ஏவுகணை தாக்குதல்களில் 35 பேர் பலியாகி இருந்ததாக … Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 35 உக்ரைனியர்கள் பலி!

Russian Missile Killed 35 Ukraine People

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் மற்றும் உக்ரைன் ராணுவ வீரர்கள் உட்பட 35 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் 35 உக்ரைனியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். “ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடிபணியாமல் உக்ரைன் … Read more

மீண்டும் ஊரடங்கு | ‘சீனாவில் வேகமாய் பரவி வரும் புதிய வகை வைரஸ்’

New Virus Spreading China Imposes Lockdown Again

சீனாவில் மிகவேகமாய் புதியவகை வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் அங்கு ஒரு சில இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் தொழிற்சாலை நிறைந்த பகுதியாக கருதப்படும் சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் தொற்று பெருக்கெடுத்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சீன ஊடகங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன. “ வைரஸின் வகை, வைரஸ் ஏற்படுத்தும் … Read more

பொருளாதார தடையை எதிர்த்து கனிம பொருட்களின் ஏற்றுமதி விலையை உயர்த்தும் ரஷ்யா!

Russian President Putin

தொடர்ந்து ரஷ்யாவின் மீது உலகநாடுகள் பொருளாதார தடையை விதித்து வரும் நிலையில், ரஷ்யா ஏற்றுமதி பொருள்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போர் உலகில் பல்வேறு பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடையை அறிவித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய அரசு, ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அத்தனை கனிம பொருள்களின் விலையையும் உயர்த்த போவதாக … Read more

ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்ட 2800 உக்ரைன் ராணுவ தளவாடங்கள்!

Russia Ukraine War

ரஷ்யா உக்ரைனில் நடத்தி வரும் போரினால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் மொத்த படையும் உக்ரைனுக்குள் புகுந்து போர் புரிந்து வரும் நிலையில், கிட்ட தட்ட 2800 உக்ரைன் ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவின் விமானப்படையினால் தகர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. சேதங்கள் குறித்த மொத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ உலகநாடுகள் அனைத்தும் இந்த போரை எதிர்த்த போதும் கூட ரஷ்யா தொடர்ந்து தனது படைகளை உக்ரைனுக்குள் முன்னேற்றியே … Read more

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள், உக்ரைன் அதிபர் ஆவேசம்!

Ukraine Hospitals Attacked By Russian Army

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று உக்ரைன் அதிபர் காணொலியில் ஆவேசமாக பேசி தீர்த்து இருக்கிறார். இதுவரை 15-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும், ஏராளமான மக்களின் குடியிருப்புகளையும் தன் குண்டுகளால் ரஷ்யா தகர்த்து இருக்கிறது. இதை கண்டித்து உலக நாடுகளிடம் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று ஆவேச முழக்கம் இட்டு இருக்கிறார். ” ஈவு, இரக்கம் பார்க்காமல் தொடர்ந்து மக்களை கொன்று குவித்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட … Read more

உக்ரைன்-ரஷ்யா போரினால் உலகச் சந்தையில் உயர்ந்த கோதுமையின் விலை!

The Price Of Wheat That Rose On The World Market Due To The Ukraine Russia War

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரினால் உலக சந்தையில் கோதுமையின் விலை உயர்ந்து இருக்கிறது. உலகளாவிய அளவில் 25% கோதுமை, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தே ஏற்றுமதி ஆகிறது. ரஷ்யா – உக்ரைன் போரால் இந்த ஏற்றுமதி விகிதம் குறைந்து உலகளாவிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் மூலம் உலக சந்தையில் கோதுமையின் விலை டன்னுக்கு 25,000 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. “ இந்த ஏற்றுமதி தட்டுப்பாட்டை இந்தியாவால் நிறைவு செய்ய முடிந்தால், உலக … Read more