ட்விட்டர் தலைமையில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்!

Elon Musk Stepdown From Twitter Idamporul

ட்விட்டர் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறார் எலான் மஸ்க். எலான் மஸ்க் ட்விட்டர் தலைமையாக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், குறும்பான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். அது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்ததை அடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் தலைமையில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பை அடுத்து அடுத்த ஆறு வாரத்திற்குள் ட்விட்டருக்கு புதிய தலைமை பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “

19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கும் ஆக்சென்ச்சர் நிறுவனம்!

Accenture Plan To Lay Off 19000 Employee Globally Idamporul

ஆக்சென்ச்சர் நிறுவனம் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருடாந்திர வருமானம் மற்றும் இலாப கணிப்புகளை குறைத்து காட்டுவதற்காக ஆக்சென்ச்சர் நிறுவனம் 19,000 ஊழியர்களை உலகளாவிய அளவில் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் அதன் நிறுவனம் இருப்பதால் இந்திய ஆக்சென்ச்சர் ஊழியர்கள் சற்றே பயத்தில் இருக்கின்றனர். “ ஐடி நிறுவனங்கள் பாரபட்சம் பார்க்காமல் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து கொண்டு இருப்பது, ஐடி ஊழியர்களை கதிகலங்க … Read more

புதிய அப்டேட்டுகளால் விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒன் பிளஸ் மொபைல்கள்!

Green Line After New Updates In One Plus

புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளின் மூலம் புதிய பிரச்சினை, விமர்சனத்துக்கு உள்ளாகிறது ஒன் பிளஸ் மொபைல்கள். புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளின் மூலம் ஒன் பிளஸ் மொபைல்களில் ஒரு பச்சை வண்ண கோடுகள் டிஸ்பிளேயில் கிராஸ் ஆக விழுவதாக தெரிகிறது. பலருக்கும் இந்த பிரச்சினை வந்து இருப்பதால் நெட்டிசன்கள் இணையத்தில் ஒன் பிளஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு சில விவோ மொபைல்களுக்கும் இந்த பிரச்சினை வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. “ இதை நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையங்களிடம், … Read more

இலக்கின் வேகத்திற்கு இணையாக துரத்தி தாக்கும் ’அப்யாஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி!

ABHYAS Missile Successfully Tested

இலக்கின் வேகத்திற்கு ஏற்றால் போலவும், இடைமறித்து தாக்கும் வல்லமையும் பெற்ற ‘அப்யாஸ்’ சோதனை வெற்றி அடைந்து இருக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சோதனைக்காக காத்து இருந்த ‘அப்யாஸ்’ , நேற்று ஒடிசா சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. எதிரிகளின் இலக்கை துல்லியமாக அதன் வேகத்திற்கு ஏற்ப இடைமறித்து தாக்குவதும், ரேடார் கண்ணில் சிக்காமல் குறைவான உயரத்தில் பறக்கும் இலக்குகளை கூட எளிதாக தாக்கும் வல்லமை பெற்றது. “ இந்த ஏவுகணை சோதனையின் வெற்றிக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமைப்பு … Read more

வாட்ஸ்சப் புதிய அப்டேட் | ‘இனி வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ்களுக்கு ரியாக்ட் செய்யலாம்’

WhatsApp New Update

வாட்ஸ்சப் நிறுவனம் அதன் பயனாளர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை அறிவித்து இருக்கிறது. அவ்வப்போது பயனாளர்களுக்கு ஏற்ப புதிய புதிய அப்டேட்டுகளை செய்து வருவது வாட்ஸ்சப் நிறுவனம். தற்போது ஸ்டேட்டஸ்களுக்கு ரியாக்ட் செய்யும் முறையை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்து இருக்கிறது. சோதனை செயல் முறைகளில் இருந்த இந்த அப்டேட் தற்போது செயலுக்கு வந்து இருக்கிறது. “ சமூக வலைதளங்களே தற்போது மக்களின் பொழுது போக்காக மாறி விட்டது. இந்த நிலையில் தான் பயனாளர்கள் விரும்பும் புதிய புதிய அப்டேட்டுகளை … Read more

ட்விட்டரை கைப்பற்றினார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்!

Elon Musk Take Over Twitter For 44 Billion Dollar

அன்று ட்விட்டர் என்ன விலை என்று கேட்டவர் இன்று ட்விட்டரையே தன் வசப்படுத்தி இருக்கிறார். ஒரு காலத்தில் ட்விட்டர் என்ன விலை என்று ட்விட்டரிலேயே பதிவிட்டவர் தான் எலான் மஸ்க். ஆனால் தற்போது அந்த ட்விட்டரையே கையகப்படுத்தும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். கிட்ட தட்ட 43 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 3 லட்சம் கோடிக்கு பேசி ட்விட்டரை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் எலான் மஸ்க். “ அவ்வப்போது ட்விட்டரில் சர்ச்சையான ட்வீட்களை அள்ளி வீசும் … Read more

லோன் செயலிகள் மூலம் திருடப்படும் வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள்!

Increasing Cyber Crime Frauds In India

அவசர தேவைக்கென நிறுவப்படும் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல்கள் திருடப்படுப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஓருவர் அவசர தேவைக்கென லோன் செயலிகள் மூலம் பணத்தைப் பெறும் போது அவரின் ஆதார், பேன் நம்பர் உள்ளிட்ட தகவல் திருடப்படுவது மட்டும் இல்லாமல், அவரது பெர்சனல் தகவல்களையும் பதிவிறக்கம் செய்து அதை வைத்து மிரட்டி மேலும் பணத்தை பறிக்கும் சைபர் கொள்ளையர்கள் பெருகிவருவதாக காவல்துறை மக்களை எச்சரித்து இருக்கிறது. ரம்மி, ஆன்லைன் கேம்கள், லோன் செயலிகள் என்று … Read more

கிருமிநாசினி திறன் கொண்ட, மக்கும் தன்மை உடைய சூப்பர் மாஸ்க் ரெடி!

Scientists Discovered Self Disinfecting Bio Degradable Face Mask

பாக்டீரியா, வைரஸ்சை எதிர்த்து போராடும் திறன் உடைய, மக்கும் தன்மை உடைய மாஸ்க் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர் இந்திய விஞ்ஞானிகள். நானோ துகள்கள் பூசப்பட்ட, தாமிரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட, கிருமிநாசினியாக செயல்படும் முகக்கவசம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள், ரெசில் கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இது பாக்டீரியா, வைரஸ் நுண்கிருமிகளை எதிர்ப்பதோடு மக்கும் தன்மையாகவும் இருக்கும். “ நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மாஸ்க்குகள் மக்கும் தன்மையற்றதாகவே இருக்கிறது. கிருமிகளை எல்லாம் கட்டுப்படுத்துமே தவிர எதிர்ப்பதில்லை … Read more

தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா, சந்த் ஏவுகணை சோதனைகள் வெற்றி!

Pinaka ER And SANT Missile Successfully Launched In Pokhran

பொக்ரானில்,வெகு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா, சந்த் ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், இந்திய விமானப்படை இணைந்து நடத்திய ஏவுகணை பரிசோதனையில், பினாகா என்ற குழல் உந்துகணை செலுத்தி மற்றும் சந்த் (SANT- Standoff Anti Tank Missile) எனப்படும் ஹெலிகாப்டரில் இருந்து பீரங்கிகளை தாக்கும் வல்லமையுடைய ஏவுகணையும் வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டது. Pinaka ER எனப்படும் இந்த குழல் உந்துகணை செலுத்தி, சுமார் 40 கிமீ … Read more

இந்திய ஆழ்கடலை ஆராயக் களம் இறங்கும் ’சமுத்ராயன்’ கலம்!

Jitendra Singh Launched Indian Manned Ocean Mission Samudrayan

மனிதர்களுடன் சென்று ஆழ்கடலை ஆராயக்கூடிய ‘சமுத்ராயன்’ கலத்தை சென்னையில் துவங்கி வைத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங். 1,000 முதல் 5,500 மீ ஆழம் வரை சென்று ஆழ்கடலில் உள்ள தாது வளங்களை மனிதர்களுடன் சென்று கண்டறியும் ‘சமுத்ராயன்’ கலத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்னையில் துவங்கி வைத்துள்ளார். மனிதர்களுடன் ஆராயும் நீர்மூழ்கி கலனை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பிரான்ஸ்,ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்திருக்கிறது. இஸ்ரோ, சென்னை ஐஐடி, டிஆர்டிஒ … Read more