Eeramana Rojave 2 Today Episode | 30.03.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பார்த்திபன் இடம் உதவி கேட்டார். நீதான் எப்படியாவது ஜீவாவை இந்த திரும்பதிற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பார்த்திபன் முதலில் தயங்கினார். ஆனால் கடைசியில் அவரும் நான் ஜீவாவை பார்த்து பேசிபார்க்கிரேன் என்று கூறினார். பின் ஜீவா தனியாக அழுது கொண்டு இருப்பதை பார்த்து பதரிப்போனார். பின் பிரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஜீவா அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார். ஆனால் … Read more