Mouna Ragam 2 Today Episode | 29.12.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தனக்கு அந்த விருது கிடைக்காதது பெரிய அவமானமாக நினைத்தார். கார்த்திக் மீது கோபம் கொண்டார். எப்படி என்னை எமாத்தினீர்கள் என்று புலம்பினார். கார்த்திக் என்ன நடந்தது என்று கூற முயற்சி செய்தார். ஆனால் அவரை காதம்பரி சுருதி ருக்மணி யாரும் பேசவிடவில்லை. சுருதி கோவத்தில் தனது அறையில் பொய் கதவை பூட்டிக்கொண்டு அழுதார். அவரை சமாதானம் செய்ய காதம்பரி மற்றும் ருக்மணி முயற்சித்தார்கள். ஆனால் து நடக்கவில்லை.சுருதி தனக்கு விருது … Read more