மாயனை பிரியும் மஹா? Naam Iruvar Namakku Iruvar 14.10.2021 update
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று கோவிலில் வைத்து சாரதாவும் நாச்சியாரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள். மகாவின் தீர்த்தம் நிகழ்ச்சியை தான் நடத்துவேன் என சாரதா கூற, மாயன் எனது மகன், மகா எனது மருமகள் நானே நடத்துவேன் என நாச்சியாரும் கூறுகிறார். அவர்களது வாக்குவாதம் ஒரு போட்டியாக மாறுகிறது. மாறனோ, நாச்சியார் குடும்பத்திடமிருந்து மாயனை எப்படி பிரித்து தன் தாயுடன் சேர்ப்பது என யோசிக்கிறார். புதிதாக வந்திருக்கும் டிடி அவருக்கு ஒரு … Read more