ராஜாராணி ஷூட்டிங்கில் அர்ச்சனாவை அறைந்த செந்தில்!

கீழே இருக்கும் வீடியோவில் ராஜாராணி சூட்டிங்கில் நடந்த கதையை பரவும் அதன்பின்னர் ராஜா-ராணி சீரியலில் என்ன நடக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று 19.08.2021

பாண்டியன் ஸ்டோர்சில் இன்று ஒரு பக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் திட்டு வாங்கிக் கொண்டு முருகன் பார்வதி வீட்டில் சாப்பிடுகின்றனர். இன்னொரு பக்கம் முல்லை தனத்திடம் தன் வீட்டில் தான் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்று கூறுகின்றார். குடும்பத்தினர் எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்ணனை மறக்க முடியாமல் தவிக்கின்றனர். முல்லை கதிரிடம் நடந்ததை கூறுகிறார். ஜீவாவும் கதிரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி அம்மா கண்ணனை தூக்கத்தில் தேடுகிறார்.

பாக்யலக்ஷ்மி இன்று 19.08.2021

இன்று பாக்யலக்ஷ்மி சீரியலில் எடுத்தவுடன் கோபியை ராஜேஷ் மிரட்டுகிறார், வீட்டிற்கே வந்து விடுவேன் என்று கூறுகிறார். இந்த சமயத்தில் எழிலுடைய ப்ரொடியூசர் சில பிரச்சினைகளை சொல்கிறார் அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். கோபி தனக்கு தெரிந்த போலீசிடம் ராஜேசை பற்றி கூறுகிறார. எல்லாம் போட்டபடியே இருக்கிறது என்று கோபத்தில் இருக்கும் பாக்யாவிடம் எழில் இனியாவை தான் கூப்பிட செல்ல முடியாது என்று சொல்ல, வழி இல்லாமல் பாக்யா கோபியிடம் கூறுகிறார். கோபியும் இனியாவின் பள்ளிக்கு செல்கிறார் அங்கு … Read more

மௌனராகம் 2 இன்று 19.08.2021

சத்யாவிடம் கோபம் கொள்ளும் மல்லிகா. கார்த்திக்கிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் காதம்பரி. வீட்டை விட்டு வெளியேறும் மல்லிகா.

ராஜா ராணி 2 இன்று 19.08.2021

பார்வதி நடந்த எல்லாத்தையும் சரவணன் கிட்ட சொல்றாங்க. சரவணன் மாப்பிள்ளை நான் பார்த்து பேசுறேன்னு சொல்றாங்க. அம்மா மனச மாத்துறாங்க. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது. அர்ச்சனா வேற Plan பண்றாங்க.

தமிழும் சரஸ்வதியும் இன்று 19.08.2021

கோதை பசங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க. சந்திரகலா கார்த்திக்கும் வசந்தராகம் கல்யாண ஏற்பாடு பண்றாங்க. சரஸ்வதி டியூஷன் சென்டர் நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இதுல எந்த கல்யாணம் நடக்கும்?

ராஜா ராணியில் இன்று – 19.08.2021

பார்வதி சரவணனிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட அதற்கு பிறகு சரவணன் அந்த பாஸ்கரின் வீட்டிற்கு செல்கிறார். அர்ச்சனா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று பாஸ்கர் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் எதுவும் முடியவில்லை வீட்டிற்கு வந்த சரவணன் சிவகாமியை மனம் மாற்றி அவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

பாரதி கண்ணம்மாவில் இன்று – 19.08.2021

லக்ஷ்மியை பார்த்து பாரதி யோசிப்பதும், கண்ணம்மாவை இன்னும் அதிகமாக மனதுக்குள் வெறுப்பதும் நடந்தது. சௌந்தர்யாவின் குடும்பத்தினர் லக்ஷ்மி , கண்ணம்மாவை பற்றி வருந்தி பாரதிக்கு உண்மை தெரியுமோ என சந்தேகிக்கின்றனர். வெண்பா அஞ்சலியின் நிலை கண்டு சந்தோஷமாக, கண்ணம்மாவோ ஹேமா மீண்டும் பள்ளிக்கு போவது பற்றி சந்தோஷமடைகிறார். கடைசியாக, வெண்பா பாரதியை தூண்டிவிட நினைக்கிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் இன்று – 19.08.2021

மாறனும் மாயனும் மாறி மாறி அன்பை பரிமாறி கொள்ள, வழக்கறிஞர் வீட்டுக்கு வருகிறார். உயிலை சரி பார்த்த அவர் ராஜரத்தினம் எழுதிய படி, மாறனுக்கே 55% சொத்து என மாசாணி, வடிவுக்கு அதிர்ச்சி தருகிறார். பின்னர், மாறனும் மாயனும் அவர்கள் தாய் சாரதாவை பற்றி பேசுகின்றனர்.