Eeramana Rojave 2 Today Episode | 14.03.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,பிரியா பார்த்திபன் இருவருக்கும் விளையாட்டு போட்டிகள் பாட்டி நடத்தினார். ஒரு குடத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மோதிரத்தை போட்டு அதை யார் முதலில் எடுக்கிறார்கள் என்று போட்டி வைத்தார். அதில் பிரியா அடன்க மோதிரத்தை முதலில் எடுத்து வெற்றியும் பெற்றார். பின் தேங்காய் ஒன்றை யார் இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள் என்பது போல் மற்றொரு போட்டி வைத்தார். அதிலும் பிரியாவே வெற்றி பெற்றார். ஆனால் பிரியா தானாக வெற்றி பெறவில்லை … Read more