Tamizhum Saraswathiyum Today Episode | 01.12.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.01.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா முதல் இரவு அறைக்குள் வந்ததும், கார்த்திக் முத்த்தில் சிரிப்பு இல்லை. எதையோ யோசித்துக்கொண்டே இருந்தார். வசுந்தரா அவர் மனதில் இருக்கும் ஆசை, பயம், திருமணம் முடிந்த விஷயம் அனைத்தையும் பற்றி பேசினார். ஆனால் கார்த்திக் எதையும் கண்டுகொள்ளவில்லை. பின் மகாபலிபுரத்தில் நடந்த உண்மையை கூறும்படி கேட்டார். வசுவும் உண்மையை மறைக்க முடியாமல் நடந்ததை கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் இன்னும் கோபம் அடைந்தார். கோவத்தில் வசுவை திட்டினார். எப்படி இந்த … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 30.11.2021 | Vijaytv

mounaragam2.30.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மீது இறக்கப்பட ஆரம்பித்தார். அவரிடம் போய் பேசி இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் சத்யாவை நோக்கி செல்ல ஷீலா அவரை பேச விடாமல் செய்ய அவரை அழைத்து பேசிவது போல் நடித்தார். மீண்டும் நடிப்பு, emaatruvdhu என்று அவரை கோபம் அடைய வைக்க பேசினார். அதை கேட்டதும், வருண் சத்யாவிடம் பேச முயற்சிக்கவில்லை. சத்யா நடக்க இருக்கும் பாட்டு போட்டியின் விளம்பரத்தை … Read more

Raja Rani 2 Serial Today Episode | 30.11.2021 | Vijaytv

rajarani2.30.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை ரசித்தார்கள். பின் சரவணன் குளிக்க வேண்டும் என்று கிளம்பினார். அவர் சென்று ரொம்ப நேரம் ஆகியும் குளிக்கும் சத்தம் கேட்காததால் சந்தியா சென்று பார்த்தார். சரவணன் தண்ணீர் சில்லென இருந்ததால் சுடு தண்ணீர் இல்லயே என குளிக்காமல் நின்று இருக்கிறார். பின் அதை சந்தியா சொல்லி கொடுத்தார். பாஸ்கர் பார்வதியை பார்க்க அவர் வீட்டிற்க்கு வந்து இருந்தார். அப்போது சிவகாமி ரவி அனைவரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.30.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக்கை அழைத்து அறிவுரை கூறினார். எப்போதும் வசுந்தராவை விட்டு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா தன் வீட்டை விட்டு இங்கு வந்திருப்பதால், அவரை மனசு நோகும்படி எதுவும்செய்யாதே என்று கூறினார். கார்த்திக் அனைத்தையும் கேட்டு பின் அதன் படியே செய்வதாக கூறினார். பின் கீதா அங்கு வந்து கார்த்திக் இடம் மகாபலிபுரம் திட்டம் பற்றி போட்டு கொடுத்தார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த வருத்தம் அடைந்தார் கார்த்திக். … Read more

Baakiyalakshmi today episode 29.11.2021 review

Bakkiyalakshmi Gopi lies again

பாக்கியலட்சுமி சீரியல் இன்று ராதிகாவின் வீட்டிற்கு செல்வதற்காக கோபி தனது அலுவலகத்தில் வேலை செய்யும் நபரை வரவழைத்து பொய்க் காரணம் கூறி கிளம்புகிறார். ராதிகாவின் வீட்டில் கோபி மீண்டும் ஒருமுறை உணவு உண்டு கஷ்டப்படுகிறார். இதை அனைத்தையும் ராதிகாவின் தாய் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின்னர் அவர் ராதிகாவிடம் கோபியை விவாகரத்து வாங்க சொல்லுமாறு கூறுகிறார். ராதிகா அதற்கு மறுப்பு சொல்லாமல் தனது விவாகரத்து முடியட்டும் எனக் கூறுகிறார். வீட்டில் செல்வி, பாக்யா, எழில், இனியா பேசிக்கொண்டு … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 29.11.2021 review

Naam Iruvar Namakku Iruvar Mayan tied

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மாயனை மஹாவுடன் மகிழ்ச்சியாக கொடைக்கானல் சென்று வருமாறு நாச்சியார் குடும்பத்தினர் அனுப்புகிறார்கள். மகாவுக்கும் மாயனுக்கும் மாறன் கொடைக்கானலில் நட்சத்திர விடுதியில் அறை ஒன்று பதிவு செய்கிறார். அதை பரிசாக கொடுக்கிறார். அதை மாயன் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனக் கூறியதும் அதை ரத்னவேல் மாமா கொடுத்ததாக பொய் சொல்லச் சொல்கிறார். இந்த சமயத்தில் மாயனுக்கு ஒரு கூரியர் வருகிறது. அதில் கத்தி கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.11.2021 | Vijaytv

Mounaragam2.29.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா வருண் இடம் தான் அந்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார். பணம் தான் பிரச்சனை என்றால் நான் அதை அடைத்து எனது அன்பு பொய் இல்லை என்று நிரூபிப்பேன் என்றார். ஆனால் அதை கேட்ட வருண் வருந்தினார். சற்று நேரத்தில் சத்யா அவரது திருமண புகைப்படத்தை பார்த்து வருந்தினார். கொடைக்கானலில் என்னெல்லாம் கனவு கண்டேன், என் வாழ்வில் மட்டும் சந்தோஷம் என்பதே இல்லை போல என தனியாக போலம்பினார். இதை … Read more

Raja Rani 2 Serial Today Episode | 29.11.2021 | Vijaytv

rajarani2.29.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அவர்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்ததும் சரவணன் அந்த அறையை பார்த்து வியந்தார். ஒரு அறையே ஒரு வீடு அளவிற்கு உள்ளதே என்று வியந்தார். பின் அங்கு இருந்த அனைத்தையும் சுத்தி பார்த்தார்கள் இருவரும். குளியல் அறைக்குள் நீச்சல் குளம் இருப்பதை எல்லாம் பார்த்து, தன் அம்மா அப்பா இருவரும் இங்கு வந்து இருக்கலாம், என்று வருத்தப்பட்டார். பின் சந்தியா சிவகாமிக்கு அழித்தார். இருவரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். மகாபலிபுரம் சென்றதில் வசுந்தராவுக்கும் பங்கு உண்டு என்பது வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். ஆனால் சரஸ்வதி மண்டபத்தில் நடந்த மயக்க மருந்து விஷயத்தை மனதில் நினைத்து வருந்தினார். தமிழிடம் அந்தை பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. வசுந்தரா தமிழ் வந்து பேசியதை கேட்டு அவரது அம்மா சந்திரகலாவிடம் கூறினார். அவர் மீண்டும் கோபம் கொண்டார். எதற்காக உண்மையை … Read more

Kaatrukkenna Veli today episode 27.11.2021 review

Kaatrukkenna Veli Vennila misses Surya

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாதவன் பரதனிடம் வெண்ணிலாவை தன் வீட்டில் தங்குமாறு கேட்க வரதன் வெண்ணிலா சொல்பேச்சு கேட்க போவதில்லை அவளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என கூறுகிறார். கல்லூரி செமஸ்டர் விடுமுறை ஆரம்பித்ததால் சூர்யாவும் வெண்ணிலாவும் பிரிவை எண்ணி வருத்தப் படுகிறார்கள். ஆனால் அதை காண்பித்துக் கொள்ளாமல் பொய் காரணங்கள் கூறுகிறார்கள். மாறன் நண்பர்கள் அனைவரையும் பிரிவதை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறார். வீட்டில் அபி எப்படியாவது மீனாட்சியிடம் சூர்யா வெண்ணிலாவுக்கு உதவி செய்ததை கூறிவிடலாம் … Read more