Raja Rani 2 Today Episode | 26.10.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஒரு அறையில் இருப்பதை பார்த்து சிவகாமி மற்றும் அங்கு உள்ளவர்கள் தவறாக புரிந்துகொண்டனர். சிவகாமி கோவத்தில்...
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஒரு அறையில் இருப்பதை பார்த்து சிவகாமி மற்றும் அங்கு உள்ளவர்கள் தவறாக புரிந்துகொண்டனர். சிவகாமி கோவத்தில்...
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் சந்திர கலா இருவரது குடும்பமும் சேர்ந்து துணி கடைக்கு சென்றனர். தமிழ் சரஸ்வதியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார். வசுந்தரா...
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் ஜெனி பிரச்சனையை விட ராதிகாவுடன் அவரது புது காரை வாங்குவதுதான் கோபிக்கு பெரியதாக தெரிகிறது. அவர் பாக்கியாவிடம் காரணங்களைக் கூறி தட்டிக்...
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மகா மாறனிடம் கார்த்தியை பற்றி விசாரிக்கிறார் மாறும் நம்பும்படி காரணங்களை கூறி மகாவை மடக்கி விடுகிறார். ஆனால் மாயன்...
பாரதிகண்ணம்மா சீரியல் இன்று தன் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தூங்கிக்கொண்டிருக்கும் கண்ணம்மா வெண்பாவின் நினைவில் விழிக்கிறார். வெண்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுமென்றே மாற்றி மாற்றி பேசி...
மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். கார்த்திக் தான் இந்த இரண்டு நாட்களும் எவ்வளவு சந்தோசமாக இருந்தார் என்பது கூறினார்....
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கடையில் இருந்ததை பார்த்து சிவகாமி கோபம் கொண்டார். ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு என் மகனிடம் எதற்கு...
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை செய்தது தவறாக பட்டதை கார்த்திக் சுட்டிக்காட்டினார். அதை கோதையும் புரிந்து கொண்டு தான் சந்திரகலாவிடம் மன்னிப்பை கூறுகிறேன் என்று அவரது...
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யாவிடம் சுகுமார் அங்கு மல்லிகாவிற்கு கார்த்திக் சமைத்து கொடுத்து மகிழ்ந்ததை கூறினார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார். வருனின்...
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் செய்த தவறுக்காக சரவணன் திட்டு வாங்க வேண்டியதாக போனதை நினைத்து வருந்தினார். சரவணன் தூங்குகிறார் என்று நினைத்து சந்தியா...