Raja Rani 2 Today Episode Review | 06.09.2021 | Vijaytv Serials

சந்தியாவின் செயலை வீட்டுல் அனைவரும் பாராட்டுகிறார்கள். சந்தியாவின் பேட்டியை தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்து மகிழ்ந்தனார். பார்வதியின் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பமாகிறது. அர்ச்சனாவிடம் செந்தில் பேசுவாரா? சரவணன் சந்தியாவிடம் பேசுவாரா? இந்த காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review Promo | 06.09.2021 | Vijaytelevision

தமிழுக்கு பெண் பார்த்ததும் அதற்க்கு தமிழ் சம்மதித்ததும் சரிஸ்வதிக்கு தெரிய வருகிறது. கோதை சந்திராகலாவை சந்திக்கிறார். தன் மகன் தமிழுக்கு நிச்சயம் வைத்திருப்பதாக கூறுகிறார். சந்திரகலா அதற்க்கு என்ன செய்தார்? அதற்க்கு கோதை என்ன செய்ய போகிறார்? சரஸ்வதியின் அப்பாவிடம் சரஸ்வதியை பற்றி தவறாக கூறும் நபர் யார்? காணொளியை பார்க்க….

Pandian Stores today episode 04.09.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், கதிர் தனக்கு வந்த கனவை பற்றி தனம் ஜீவாவிடம் கூற கதிருக்கும் முல்லைக்கும் சீக்கிரமே குழந்தை பிறக்கப்போகிறதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கும் எழுகிறது, அந்த வீட்டிலும் எழுகிறது. கண்ணன் அடகு கடைக்கு செல்ல, இது திருட்டு நகையா என கேட்டு முதல் கடையிலிருந்து துரத்திவிடப்படுகிறார். முல்லை, கதிர், தனம், மூர்த்தி அனைவரும் லக்ஷ்மி அம்மாவை மருத்துவமனையில் பார்க்கிறார்கள். அவரது உடல்நலம் நன்றாக தேறி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். நாளையே வீட்டிற்கு … Read more

Kaatrukkenna Veli today episode 04.09.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று பழைய சாரதா நடிகை மாளவிகாக்கு பதிலாக புதுசாக ஜோதி ராய் வந்துள்ளார். குழப்பமாக இருக்கும் வெண்ணிலாவுக்கு, இன்றைய எபிசோடில் சாரதா ஆறுதல் கூறுகிறார். வெண்ணிலாவுக்கும் சற்றே தெளிவும் கிடைக்கிறது. படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்கிறார். இன்னொரு பக்கம் சூர்யாவிற்கு குழப்பங்கள் அதிகரித்து உணவைக்கூட அவர் உண்ண மறுக்கிறார். மீனாட்சி அடுத்த நாளே சூர்யாவின் நிச்சயதார்த்தம் எனக்கூற, சூர்யாவின் குழப்பம் அதிகரிக்கிறது. திருமணம் வேண்டாம் என சொல்லுமாறு மகாதேவன் கூறிய பொழுதும், … Read more

Baakiyalakshmi today episode 04.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகா கோபியிடம் சேலையை குறித்து சந்தேகப்படுகிறார். கோபி பாக்கியாவை ஏமாற்றியது போல், ராதிகாவையும் ஏமாற்றுகிறார். பின்னர், அமிர்தாவிடம் எழில் பேசிக்கொண்டிருப்பதை இனியா பார்த்து அண்ணனை கிண்டல் செய்கிறார். இரவில் தனக்கு கோபி வாங்கி வந்த சேலையை அணிந்து பார்ப்போம் என அணிந்து பார்க்கிறார் பாக்கியா. அதை கோபியிடமும் காட்டுகிறார். கோபி முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், பின்னர் நன்றாக இருக்கிறது எனக் கூற பாக்கியா தரையிலேயே பறக்கிறார். அடுத்த நாள், தங்கள் பள்ளியில் நடக்கும் … Read more

Barathi Kannamma today episode 04.09.2021 review

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று அஞ்சலியின் வளைகாப்பு இனிதே தொடங்கியது. ஒருபக்கம் கண்ணம்மாவை சகஜமாக்க சௌந்தர்யா அவரிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம், கண்ணம்மாவை வெறுப்பேற்ற, வெண்பாவிடம் பாரதி மிக நெருக்கமாக நடந்து கொள்கிறார். அவர்களுக்குள் திருமணம் முடிந்தது போல் அவர் நடித்துக் கொண்டிருக்க, அஞ்சலி அதை பார்த்து எரிச்சலடைகிறார். இதை தாங்க முடியாமல் கண்ணம்மா வெளியே வருகிறார். சௌந்தர்யாவை பார்த்து இரட்டை குழந்தைகளை பற்றி கேட்க அவர் நெருங்க, சௌந்தர்யா நழுவி ஓடுகிறார். ஒருவழியாக அஞ்சலியின் வளைகாப்பு … Read more

Kaatrukkenna Veli today episode 03.09.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலா அபியிடம் அவரது பெரியம்மாவை பற்றி கேட்க அபி மிகவும் கோபப்படுகிறார். வெண்ணிலா தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது சாரதாவிடம் போட்டு கொடுக்கத்தான் என கத்துகிறார். பின்னர், சூர்யாவின் வகுப்பில் வெண்ணிலா சிறிதளவும் கவனம் செலுத்தாமல் இருந்து பாரதியாரின் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். சூர்யா கேட்ட கேள்விக்கு அவரால் பதில் கூற முடியாததைக்கண்டு நண்பர்களே அதிர்ச்சி அடைகிறார்கள். கடைசியாக, நண்பர்கள் சேர்ந்து வெண்ணிலா விடும் பேச முயற்சிக்க அவரோ எதையும் கூற … Read more

Pandian Stores today episode 03.09.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டில் மின்சாரம் இல்லாததை கண்டு கண்ணன் அதிர்ச்சியாகிறார். மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டு இருக்கும் என ஜனார்த்தனனின் மேனேஜர் கூறுகிறார். முல்லை உணவு உண்ணாமல் தூங்கியதால் கதிர் அவருக்கு முட்டை ஆம்லெட் போட்டு தர, அதில் உப்பு அதிகமாக இருப்பதை வைத்து அவர்களுக்கும் அழகான ஒரு காட்சி நடக்கிறது. காலையில், வேறு வழியில்லாமல், ஐஸ்வர்யா தன் கழுத்தில் இருக்கும் தங்கச் செயினை கழட்டி அடகு வைக்கும் ஆறு கண்ணனிடம் கூற, மிகுந்த … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 03.09.2021 | Vijay Television

மௌனராகமில் இன்று… மல்லிகா சக்தியிடம் தான் கார்த்திக்கை சந்தித்ததாகவும் என்னை தேடியாதாகவும் கூறினார். சக்தியும் என்னை அவர் மருத்துவமனையில் பார்த்தாதாக கூறினார். கார்த்திக் உயிர் பிரித்தாதை காதம்பரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு எப்படி கார்த்திக்கிடம் காதம்பரியின் நிலைமை மாறும்? அடுத்து என்ன ஆகும்? காணொளியை பார்க்க….

Raja Rani 2Today Episode | 03.09.2021| Vijay Television

ராஜா ராணியில் இன்று.. சந்தியாவின் தைரியமான செயலை பாராட்டி காவல்நிலையத்தில் அனைவரும் வாழ்த்தினார்கள். சரவணன் சந்தியாவை எப்படியாவது தான் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி படிக்கவோ வேலைக்கு செலவோ அனுப்ப வேண்டும் என்று எண்ணுகிறார். சந்தியா பெருமித்ததில் உள்ளார். சரவணனின் முடிவு என்னவாக இருக்கும்? காணொளியை பார்க்க…