பாரதிகண்ணம்மா இன்று 23.08.2021

இன்று பாரதிகண்ணம்மா வில் லட்சுமி பாரதி திட்டிவிட்டார் என்று வருத்தமாக அமர்ந்திருக்க சௌந்தர்யா சரி செய்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு பார்வை செய்கிறார் அங்கே கண்ணம்மா லக்ஷ்மி வந்துவிட்டாரா என்று எட்டி எட்டிப் பார்க்கிறார். ஹேமாவிடம் பாரதி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் கண்ணம்மாவிடம் லட்சுமியின் அம்மா அப்பா வந்தால் மட்டுமே அவளை அனுப்புவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டு கிளம்புகிறார். கண்ணம்மாவின் அப்பா தாத்தா என்று லட்சுமியிடம் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மௌன ராகம் 2 இன்று – 20.08.2021

மல்லிகா ஊருக்கு கிளம்பி இருக்கிறார். சத்யா வருனிடம் நடந்ததை கூறுகிறாள்.

ராஜா ராணி 2 இன்று – 20.08.2021

பார்வதி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. அர்ச்சனா நிச்சயத்தை நிறுத்த பாக்குறாங்க. சரவணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்றாங்க.

தமிழும் சரஸ்வதியும் இன்று – 20.08.2021- Vijay Television

சரஸ்வதி தமிழை சந்திக்கிறார்கள் . ஐடியாவும் குடுக்குறாங்க. கார்த்திக் கல்யாணத்துக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறாங்க. கோதை கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்றாங்க.

பாக்கியலட்சுமியில் மாட்டிக்கொள்ளும் கோபி?

பாக்கியலட்சுமி சீரியலில் பல நாளாக இப்பொழுது சிலுக்குவார் அப்பொழுது சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோபி இப்பொழுது ராதிகா வீட்டில் சிக்கிவிட்டாரா என ரசிகர்கள் கேட்கிறார்கள். இதற்கு காரணம் வைரலாகி வரும் ஒரு வீடியோதான். அதையும் அதனுடைய விளக்கத்தையும் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

நாம் இருவர் சீரியலில் புது ட்விஸ்ட்!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் தம்பி மாறன் வந்ததில் இருந்து புதுப்புது திருப்பங்கள் வருகின்றது. இதில் புதிதாக வரப்போகும் திருப்பத்தை கீழே வீடியோவில் பாருங்கள்.

ராஜாராணி ஷூட்டிங்கில் அர்ச்சனாவை அறைந்த செந்தில்!

கீழே இருக்கும் வீடியோவில் ராஜாராணி சூட்டிங்கில் நடந்த கதையை பரவும் அதன்பின்னர் ராஜா-ராணி சீரியலில் என்ன நடக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று 19.08.2021

பாண்டியன் ஸ்டோர்சில் இன்று ஒரு பக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் திட்டு வாங்கிக் கொண்டு முருகன் பார்வதி வீட்டில் சாப்பிடுகின்றனர். இன்னொரு பக்கம் முல்லை தனத்திடம் தன் வீட்டில் தான் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்று கூறுகின்றார். குடும்பத்தினர் எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்ணனை மறக்க முடியாமல் தவிக்கின்றனர். முல்லை கதிரிடம் நடந்ததை கூறுகிறார். ஜீவாவும் கதிரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி அம்மா கண்ணனை தூக்கத்தில் தேடுகிறார்.

பாக்யலக்ஷ்மி இன்று 19.08.2021

இன்று பாக்யலக்ஷ்மி சீரியலில் எடுத்தவுடன் கோபியை ராஜேஷ் மிரட்டுகிறார், வீட்டிற்கே வந்து விடுவேன் என்று கூறுகிறார். இந்த சமயத்தில் எழிலுடைய ப்ரொடியூசர் சில பிரச்சினைகளை சொல்கிறார் அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். கோபி தனக்கு தெரிந்த போலீசிடம் ராஜேசை பற்றி கூறுகிறார. எல்லாம் போட்டபடியே இருக்கிறது என்று கோபத்தில் இருக்கும் பாக்யாவிடம் எழில் இனியாவை தான் கூப்பிட செல்ல முடியாது என்று சொல்ல, வழி இல்லாமல் பாக்யா கோபியிடம் கூறுகிறார். கோபியும் இனியாவின் பள்ளிக்கு செல்கிறார் அங்கு … Read more