Raja Rani 2 Today Episode | 17.10.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை விட்டுவிட்டு கில்மாபிய சரவணன் அவர் நியாபத்தில் இருந்தார். வழியில் யார் பேசுவதும் அவர் காதில் விழுகவில்லை. சிவகாமி அம்மா போகும் வழியில் ஒரு கோவிலில் நிறுத்தி அங்கு சாமி கும்பிட்டால் மனதில் உள்ள பாரம் குறையும் என்று நினைத்தார். அங்கு இறங்கி சரவணன் சிவகாமி மற்றும் ரவி அனைவருமே வேண்டிக்கொண்டார்கள். இதற்கிடையில் சந்தியா அவரது அறைக்கு வந்ததும் சரவணன் எழுதி வைத்து இருந்த கடிதத்தை பார்த்தார். அதை படித்ததும் … Read more