Raja Rani 2 Today Episode | 12.09.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வைத்து ஜெஸ்ஸி ஆதி திருமணத்தை பற்றி பேச முறையாக பொண்ணு கேட்டு வீட்டுக்கு வருமாறு கூறினார்கள். சிவகாமி அம்மாவும் நாளைக்கே வருகிறோம் என்று கூறினார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஆதி ஜெஸ்ஸி திருமணம் நடக்க போவதை நினைத்து சந்தோசமா கொண்டார்கள். ஆதியிடம் ரவி அப்பா, சரவணன் மற்றும் பார்வதி மூவரும் அறிவுரை கூறினார்கள். … Read more