Raja Rani 2 Today Episode | 03.09.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி மற்றும் ஜெஸ்ஸியின் திருமணத்தை பற்றி பேசினார். ஆதியும் தன்னையும் ஜெஸ்ஸியையும் சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சிவகாமியின் மாமியார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அடுத்த மத ஆளை தன் பேரனுக்கு கட்டினால் தன் மானம் மரியாதை போய் விடும் என்று கூறினார். மேலும் தன்னை யாரும் மதிக்க மாட்டார் அதனால் இந்த திருமணத்தை நடத்த முடியாது என்று கூறினார். ஆனால் சந்தியா அந்த குழந்தைக்காக ஒரு … Read more