சீரியல்

Eeramana Rojave 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவரும் கோவிலுக்கு கிளம்பி வந்தார்கள். அங்கு பார்த்திபன் பெயரில் அர்ச்சனை செய்தார் காவ்யா. பார்த்திபனின் ராசி நட்சத்திரம்...

Mouna Ragam 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தியை நினைத்து பார்த்துகொண்டு இருந்தார். அதே நேரம் சக்தியும் அவரது வீட்டில் வருண் பற்றிய யோசனையில் இருந்தார். அடுத்த...

Raja Rani 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அந்த நேரம் சக்கரையும் செல்வம் வாங்கி கொடுத்த கோட்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தான்....

Tamizhum Saraswathiyum Today Episode | 30.05.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தனக்கு தலை வலி என்று பொய் சொல்லி தமிழையே பிரசன்டேஷன் செய்யுமாறு கூறினார். தமிழ் அதை கேட்டதும் பதறினார். தன்னால்...

Mouna Ragam 2 Today Episode | 27.05.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தியின் மாமா வீட்டை எப்படியோ கண்டு பிடித்து சக்தியை பற்றி விசாரிக்க வந்தார். பழனியும் சக்தியின் நினைவிலேயே இருந்த...

Raja Rani 2 Today Episode | 27.05.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் தன் காலில் அடி பட்டதுடன் அவர் கூட்டம் போட்டு பேசும் இடத்திற்கு வந்தார். அவர் காலில் அடிபட்டு இருப்பதை...

Tamizhum Saraswathiyum Today Episode | 27.05.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா சொன்னபடியே கோதை கம்பேனிக்கு ஏற்கனவே வேலை கொடுக்கும் டீலர் இடம் நடப்பதை தவறாக பேசி அவர் மனதை மாற்றி விட்டார்....

Eeramana Rojave 2 Today Episode | 26.05.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரையை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் துரையை விசாரித்தார்கள். அவர் கூடவே மஹா மற்றும் சக்தி இருவரும் என்ன செய்வது...

Mouna Ragam 2 Today Episode | 26.05.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா மீது இருக்கும் காதலினால் அவரை தேடி குற்றாளத்துக்கு வந்து சேர்ந்தார். போகும் வழி எல்லாம் சத்யாவின் நினைவுகளை...

Raja Rani 2 Serial Today Episode | 26.05.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் கடைக்கு எதார்த்தமாக வந்தார். அப்போது போலீஸ்காரர்கள் வெளியில் ஒவ்வொருவராக பேசுவதை பார்த்த செல்வம் சற்று பதட்டம் ஆனார்....