Eeramana Rojave 2 Today Episode | 30.05.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவரும் கோவிலுக்கு கிளம்பி வந்தார்கள். அங்கு பார்த்திபன் பெயரில் அர்ச்சனை செய்தார் காவ்யா. பார்த்திபனின் ராசி நட்சத்திரம் அனைத்தையும் கூறினார். அதை ஆச்சர்யமாக பார்த்தார் பார்த்திபன். பின் சாமி கும்பிட்டு விட்டு அங்கு அமர்ந்து பேசினார்கள். அப்போது காவ்யா தனக்கு பார்த்திபன் மேலும் தன் மாமனார் மாமியார் என்று அனைவர் மேலும் பெரிய மரியாதை மற்றும் அன்பும் இருப்பதாக கூறினார். நீங்கள் எங்கள் குடும்பத்துக்கு செய்த விஷயம் … Read more