சொல்லி அடித்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் 2021-இன் 44ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதிரடியாக வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெற்று இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் முதல் அணியாக சென்னை வெளியேறிய போது, தோனி சொன்ன வார்த்தைகள் ’நாங்கள் எப்படியும் இதிலிருந்து வலுப்பெற்று அடுத்த ஆண்டு அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து வருவோம்’ என்று கூறி இருந்தார். சொன்னது போலவே இந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே ஆப்-யிற்கு தகுதி … Read more