’குடிச்சிட்டு தான் கதையே எழுதுவேன்’ – பிரபல கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல்

Prashanth Neel Intersting Facts

Prashanth Neel Intersting Facts

பிரபல கே.ஜி.எப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னை பற்றி வெளிப்படையான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

கே.ஜி.எப் 2 திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் பேசுபொருளாகி வரும் நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் அளித்த பேட்டியில் ஒரு ருசிகர தகவலை அளித்து இருக்கிறார். ‘தான் குடித்து விட்டு தான் கதையே எழுத ஆரம்பிப்பதாகவும், பின்னர் நிதானம் ஆகியதும் அந்த கதையை எப்படி விவரிக்கலாம் என்று யோசிப்பேன்’ என்றும் கூறி இருக்கிறார்.

“ இதை வெளியே சொல்ல எந்த தயக்கமும் இல்லை. இங்கு யார் தான் குடிக்கவில்லை என்றும் தகவல் தெரிவித்து இருக்கிறார் “

About Author