நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Etharkkum Thunidhavan First Single Releasing Date Announced
நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன், சத்யராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
“ விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுத, டி.இமான் இசைமையக்க, அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குரல் கொடுக்க, ஆக மொத்தம் இணையத்தை அதிர வைக்க ஒரு ஹிட்டான பாடல் வெளியாக காத்திருக்கிறது “