நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியானது!
Suriya In And As Etharkkum Thunidhavan First Single Is Out
சூர்யா – பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் இமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ பிப்ரவரி 4 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது எதற்கும் துணிந்தவன். மீண்டும் ரசிகர்களுக்காக திரையரங்கு பக்கம் திரும்பி இருக்கும் சூர்யா அவர்களுக்கு அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.