தன்னைக் குறித்து வதந்திகள் பரப்பும் வலைதளங்களின் மீது வழக்கு தொடர்ந்த சமந்தா!

Samantha File A Official Complaint Against Youtube Channels For Making Rumours Around Her

Samantha File A Official Complaint Against Youtube Channels For Making Rumours Around Her

தன்னைக்குறித்து தொடர்ந்து வதந்திகள் பரப்பும் வலைதளங்களின் மீதும், யூடியூப் சேனல்களின் மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளார் சமந்தா.

சமந்தா-நாகசைதன்யா பிரிவு சினிமா வட்டாரத்தையே அதிர வைத்த நிலையில், இந்த பிரிவு குறித்து தொடர்ந்து பலரும் பல்வேறு வதந்திகளை பரப்பி வந்தனர். அதிலும் முக்கியமாக ஒரு சில வலைதளங்களும், சேனல்களும் எல்லை மீறி சென்றதால், ஆத்திரமடைந்த சமந்தா அதிகாரப்பூர்வமாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

“ பிரிவதும் இணைவதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு சம்மந்தப்பட்டது. அதில் மூன்றாம் தரப்பினர் புகுந்து அதற்கான அர்த்தங்களை தேடுவது தான் தேவையில்லாத ஒன்றாகிறது. இனியாவது அந்த தேவையில்லாத வேலைகளை விட்டு, தேவையுள்ளதின் கண் தேடல்களை வைப்போம் “

About Author