23 வருடங்களுக்கு பிறகு இணையும் இயக்குநர் எழில் மற்றும் வித்யாசாகர்!

Vidyasagar Join Hands With Director Ezhil After 23 Years Fact Here Idamporul

Vidyasagar Join Hands With Director Ezhil After 23 Years Fact Here Idamporul

கிட்டதட்ட 23 வருடங்களுக்கு பிறகு புதிய திரைப்படம் ஒன்றில் இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

’பூவெல்லாம் உன்வாசம் (2001)’ திரைப்படத்திற்கு பின்னர், 23 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட்டணி, தேசிங்கு ராஜா இரண்டாம் பாகம் திரைப்படத்தின் மூலம் இணைய இருக்கிறார்களாம். நடிகர் விமல் மற்றும் பூஜிதா பொன்னடா படத்தில் லீட் ரோலில் நடிக்க இருக்கிறார்களாம்.

“ படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி இருக்கும் நிலையில் படப்பிடிப்பை மார்ச்சிற்குள் முடித்து விட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் திரையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம் “

About Author