கேரளாவில் 20 மாணவிகளை பலாத்காரம் செய்த 14 வயது மாணவன்!
Sexual Assualt In Kerala
கேரளாவில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 20 மாணவிகளை பலாத்காரம் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.
கேரளாவில் போதைக்கு அடிமையான 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையும் போதைக்கு அடிமையாக்கி, அவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகளை இவ்வாறு இச்சைக்கு உட்படுத்தி இருப்பதாக முதல் தர விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தற்போது அந்த மாணவனை போக்சா பிரிவில் கேரள போலீஸ் கைது செய்து இருப்பதாக தெரிகிறது. அவன் படித்த பள்ளி அவனை பள்ளியில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.