பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப் படுவதை எதிர்த்து நாளையும் தொடரும் வங்கிகள் ஸ்ட்ரைக்!

Bank Strike Continuing Still Tomorrow 16 12 2021

Bank Strike Continuing Still Tomorrow 16 12 2021

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாவதை எதிர்த்து நாளையும் வங்கிகள் ஸ்ட்ரைக் தொடர போவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

வங்கிகள் சட்ட திருத்த மசோதாவின் மூலம் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முயற்சி செய்து வருவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நாளையும் (16-12-21) ஸ்ட்ரைக் தொடரப்போவதாக வங்கிகள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

“ எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு எதை வைத்து அரசாங்கம் நடத்தும் இந்த அரசு என்று நெட்டிசன்கள் ஒன்றிய அரசை வறுத்தெடுத்து வருகின்றனர் “

About Author