கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 30,615 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 16 02 2022
இந்தியாவில் நேற்று மட்டும் 30,615 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 514 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,09,872 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ தேசத்தில் ஒட்டு மொத்த மீட்பு விகிதம் 97.94 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 175 கோடியை நெருங்கி இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.